என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu

Lyrics
என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்
எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்

என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தை கவனியும்

நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே
நீர் எனக்கு நீர் எனக்கு
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
பெலத்த துருகமுமாயிருந்தீர்
பெலத்த துருகமுமாயிருந்தீர்

என் கன்மலை நீரே
என் கோட்டையும் நீரே
என் துருகமும் நீரே
என் தேவனும் நீரே

நான் நம்பியிருக்கும் கேடகமும்
என் இரட்சகரும் நீரே
நான் நம்பியிருக்கும் கேடகமும்
என் இரட்சகரும் நீரே
இரட்சண்ய கொம்புமானவரே
உயர்ந்த அடைக்கலமானவரே

என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தை கவனியும்

என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
இயேசுவே உம்மை நோக்கி கூப்பிடுவேன்

எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்

En Irudhayam thoyyum pothu
Boomiyin kadaiyantharathil irunthu
Nan ummai nokki kupiduven
Enaku ettatha uyaramana kanmalaiyin
Ennai kondu poi vidum

En kukural ketidum en vinnapathai gavaniyum – 4

Neer enaku neer enaku yesuve
Neer enaku neer enaku
Neer enaku adaikalamum
En sathuruvukku ethire
Belatha thurugamum ayiruntheer

En kukural ketidum en vinnapathai gavaniyum – 4

En kanmalai neere en kottaiyum neere
En thurugamum neere
En devanum neere
Nan nambiyirukum kedagamum
En ratchagarum neere
Ratchaniya kombum aanavare
Uyarntha adaikalam aanavare

En kukural ketidum en vinnapathai gavaniyum – 4

Leave a Comment Cancel Reply

Exit mobile version