Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே

பெத்லகேம் உரினிலே ,மாட்டு தொழுவதிலே
நம் இயேசு பிறந்தரே, பிறந்தரே பிறந்தரே
நம் இயேசு பிறந்தரே, நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தரே பிறந்தரே, புது வாழ்வு தந்திடவே

ஜீவன் தந்திடவே,நம்மை மீட்டிடவே
நாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரே
நாம் இயேசு பிறந்தாரே ,நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே ,புது வாழ்வு தந்திடவே

தூதர் பாடிடவே ,மேய்ப்பர் போற்றிடவே
நம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே

வானம் போற்றிடவே ,பூமி மகிழ்திடவே
நாம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரே
நாம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே

Leave a Comment Cancel Reply

Exit mobile version