துதியின் ஆடை அணிந்து – Thuthiyin Aadai Aninthu
துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்துதுதித்து மகிழ்ந்திருப்போம் – நம்தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்இதிலே களிகூறுவோம்புலம்பல் இல்ல இனி அழுகையில்லஇன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம் துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்துயரம் அனைத்தும் மறந்திருப்போம் 2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்அது தானனே நமது பெலன்எத்தனையோ நன்மை செய்தவரைஇன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம் 3. நன்றியோடும் புகழ் பாடலோடும்அவர் வாசலில் நுழைந்திடுவோம்நல்லவரே கிருபையுள்ளவரேஎன்று நாளெல்லாம் உயர்த்திடுவோம் 4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமேஇன்று ஆனந்தம் ஆனந்தமேஒடுங்கிப் […]