Daily Bible verse

united prayer movement கிறிஸ்தவ தலைவர்களின் தேர்தலுக்கான சிறப்பு காணொளி

Amen……இந்த ஐக்கியத்திற்காக இந்த ஒருமனப்பாட்டுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ……தேசத்திற்காக வும் அதன்மேல் ஆளுகிறவர்களுக்காகவும் ஜெபிப்பது நம்மேல் விழுந்த கடமை ……..(ரோமர் 13 .1தீமோ…..2:2) ஒருமனப்படுவோம் …..தனிப்பட்ட நம் சொந்த ஜெபத்தில் ஜெபிப்போம் ……எஸ்தர் ராஜாத்தி போல உபவாசித்து ஜெபத்தில் வீழ்ந்து கிடப்போம் … முக்கியமாக தேர்தலில் வெற்றிப் பெற வேண்டி பிசாசுகளின் ஆவிகளை கட்டவிழ்த்து …..செய்யப்படும் யாகங்கள் ……தந்திரங்கள் ……பயங்கரகாரியங்கள் இல் பொருளாகும்படி யும் …..ஜனங்கள் தங்கள் வாக்குகளையும்…. தங்களையும் பணத்திற்கு விற்காத படிக்கு ஜனங்களின் இருதயங்களை […]

united prayer movement கிறிஸ்தவ தலைவர்களின் தேர்தலுக்கான சிறப்பு காணொளி Read More »

“ Walk with JESUS “ -Psalms 19:14 – Bro.Mohan C.Lazarus

சங்கீதம் 19:14  – என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. Psalms 19: 14 –  May The Words Of My Mouth And The Meditation Of My Heart Be Pleasing In Your Sight, O Lord , My Rock And My Redeemer. தேவ சமுகம் என்பது ஏதோ ஒரு இடத்திலோ, ஏதோ ஒரு நாளிலோ

“ Walk with JESUS “ -Psalms 19:14 – Bro.Mohan C.Lazarus Read More »

என் மகனே என் போதகத்தை மறவாதே உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

1 என் மகனே, என் போதகத்தை மறவாதே: உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. நீதிமொழிகள் 3:1 2 அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும். நீதிமொழிகள் 3:2 3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக: நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். நீதிமொழிகள் 3:3 4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். நீதிமொழிகள் 3:4 5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல்,

என் மகனே என் போதகத்தை மறவாதே உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. Read More »

When you pass through the waters, I [will be] with you

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது. ஏசாயா 43:2 When you pass through the waters, I [will be] with you; And through the rivers, they shall not overflow you. When you walk through the fire, you shall not be burned, Nor shall the

When you pass through the waters, I [will be] with you Read More »

I will speak and the word that I shall speak shall come to pass Ezekiel

நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.எசேக்கியேல் 12 : 25For I am the LORD: I will speak, and the word that I shall speak shall come to pass; it shall be no more prolonged: for in your days, O rebellious

I will speak and the word that I shall speak shall come to pass Ezekiel Read More »

Exit mobile version