Enakkoththaasai varum parvatham – எனக்கொத்தாசை வரும் song lyrics
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்தவல்ல தேவனிடமிருந்தேஎன்னுக்கடங்கா நன்மைகள் வருமேஎன் கண்கள் ஏறெடுப்பேன் மலைகள் பெயர்ந்தகன்றிடினும்நிலைமாறி புவியகன்றிடினும்மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்ஆறுதல் எனக்கவரே என் காலை தள்ளாட வொட்டார்என்னைக் காக்கும் தேவன் உறங்கார்இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்இராப்பகல் உறங்காரே வலப்பக்கத்தின் நிழல் அவரேவழுவாமல் காப்பவர் அவரேசூரியன் பகலில் சந்திரன் இரவில்சேதப்படுத்தாதே எத்தீங்கும் என்னை அணுகாமல்ஆத்துமாவைக் காக்குமென் தேவன்போக்கையும் வரத்தையும் பத்திரமாககாப்பாரே இது முதலாய் Enakkoththaasai varum parvatham naeraaiEn kangalai aeredupaen Vaanamum […]
Enakkoththaasai varum parvatham – எனக்கொத்தாசை வரும் song lyrics Read More »