நிலவும் தூங்கும் மலரும் -NILAVUM THOONGUM MALARUM song lyrics
நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில் கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன் இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம் உன்னைத் தாங்கும் இறைவன் என்றும் கைநெகிழ்வதில்லையே உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு கண்ணுறங்கவில்லையே இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம் சொந்தமில்லை பந்தமில்லை என்று நாளும் ஏன் கலக்கம் இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட ஏன் தயக்கம் –2 கண்களை இழந்தவரும் கால்களைப் பிரிந்தவரும் மண்ணினில் நடப்பது பார் நம்பிக்கைக் கால்களினால் வானத்துப் […]
நிலவும் தூங்கும் மலரும் -NILAVUM THOONGUM MALARUM song lyrics Read More »