Irudhi Naalum vanthittathae song lyrics

இறுதி நாளும் வந்திட்டதே
பிரிந்து சென்றிடும் நேரம் இதே-2
எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்
முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே-2

நல்ல போராட்டத்தை போராடினேன்
ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே-2
உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனே
என்று என்னை அழைப்பார்
கட்டி அணைத்திடுவார்-2

அந்நிய கண்களால் அல்லவே
என் சொந்த கண்களால் பார்ப்பேனே
என் மீட்பரோடு நான்இருப்பேனே
நித்திய காலமும் வாழ்வேனே-2

Leave a Comment Cancel Reply

Exit mobile version