Parama Thagappan Tamil christian song lyrics

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்
எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்
இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார்
இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார்

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

ஊழிய பாதையில் நெருக்கங்கள் எத்தனை இன்னல் வந்தாலும்
ஊழிய பாதையில் நம்பினோர் எனக்கெதிராய் எழும்பினாலும்
அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர் -என்னை
அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர்

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

சிங்க கெபியில் கிடந்தாலும் எதுவும் என்னை அணுகாது
சிங்க கெபியில் கிடந்தாலும் எதுவும் என்னை அணுகாது
ஆவியானவர் எனக்குள்ளே சேதம் என்னில் இல்லையே
ஆவியானவர் எனக்குள்ளே சேதம் என்னில் இல்லையே

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

Leave a Comment Cancel Reply

Exit mobile version