நன்றியோடு நல்ல தேவா-Nantiyodu nalla Deva

நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2 குறைவில்லாமல் நடத்தினீரே தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2 என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்வின் நாயகன் நீரே-நன்றியோடு உயர்விலும் தாழ்விலும்-என் துணையாக வந்தீரே நிறைவிலும் என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே-2 எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே என் முகத்தை உம் கையில் வரைந்தவரே என்னை மறவாமல் நினைப்பவரே-நன்றியோடு சோதனையில் வேதனையில் என் பக்கமாய் நின்றவரே முன்னும் பின்னும் பாதுகாக்கும் நல் கோட்டையாய் இருப்பவரே-2 எல்லா […]

நன்றியோடு நல்ல தேவா-Nantiyodu nalla Deva Read More »

Nambikai udaya siraigaley -நம்பிக்கை உடைய சிறைகளே

நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் இரட்டிப்பானதை தருகிறார் இன்றைக்கு திரும்புங்கள் நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே மறுபடியும் உன்னை அழைக்கின்றார் அவர் சொல்லிட்ட நல்வார்த்தை நிறைவேற்றினார் Aliyah Aliyah Aliyah Aliyah அரணுக்கு திரும்புவோம் Aliyah Aliyah Aliyah Aliyah கர்த்தரை உயர்த்துவோம் கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை மறுபடியும் குடியேற்றுவார் இராஜாக்கள் உன்னை தேடி வர வாசலை இராப்பகல் திறந்து வைப்பார் (உன்னை)ஒடுக்கினோரை குனிய செய்வார் பரியாசம் செய்தோரை பணிய செய்வார் சத்துருவின் வாசல்களை

Nambikai udaya siraigaley -நம்பிக்கை உடைய சிறைகளே Read More »

Exit mobile version