John Rohith

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer ThanaeKedagam | Ben Samuel | En Nesarae 3 G majகேடகம் நீர் தானேஎன் பெலனும் நீர் தானே-2துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்வாழவைப்பவரே-2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே-2நாம் நம்பும் கன்மலையே-கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்தேவனே-2ஏற்ற நேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே-2-கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவுகொடுத்திடும் நல் தேவனே-2ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே-2-கேடகமே Kaedagam […]

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae Read More »

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே – 2ஆதியும் அந்தமுமானவரே இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே மாராவின் தண்ணீர மாற்றினாரே -2பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே -2தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும் போக்கினாரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 சிங்கத்தின் வாயை

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae Read More »

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் – 2 பெலனே கன்மலையேஆறுதலே ஆராதனை – 2 – என் பெலனெல்லாம் வலக்கரத்தால் தாங்குகின்றீர்வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்கிருபையால் நடத்துகின்றீர்- 2 – பெலனே தாங்கிட பெலன் தருகின்றீர்தப்பி செல்ல வழி செய்கின்றீர்-2அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2 – பெலனே EN BELANELLAM NEERTHANAYA-4Seer Paduthum SthirapaduthumBelapaduthumEnnai Nilai Niruthum -2

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA Read More »

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum LYRICS : சிங்காசனத்திலே வீற்றிருக்கும் தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம் பரிசுத்த ஆவியே இறங்குமே யேகோவா யேகோவா யேகோவா சர்வ சபையிலே பரிசுத்தமானவர் தூதர்கள் மத்தியில் பரிசுத்தமானவர் பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர் பரலோகத்திலே பரிசுத்தமானவர் உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும் உம் சித்தம் மட்டும் நிறைவேறும் துதிகள் உமக்கே கனமும் உமக்கே புகழும் உமக்கே மகிமை உமக்கே 1. உம்மையே நினைத்து ஏங்குகிறோம் உம் வருகையின் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் அப்பா உம் பாதத்தில் அற்பணித்தோம்

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum Read More »

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi E Majசீக்கிரம் வரப்போகும்இராஜாதி இராஜாவேஉம் வருகைக்காககாத்திருக்கிறேன்-2 உம்மோடு சேர்ந்து வாழஆசைப்படுகிறேன்உம் முகத்தை பார்க்க நான்ஆசைப்படுகிறேன்-சீக்கிரம் மாராநாதா சீக்கிரம் வாரும்-4 1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையேஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2(நல்) இதயத்தை தந்திடுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 2.தேசத்திற்காக ஜெபிக்கனுமேஅழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2இயேசு என்னும் நாமம் பரவனுமே-2(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2அல்லேலூயா கூட்டத்தில் நான்

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi Read More »

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan PadagilNANGOORAME song lyrics புயல் வீசும் எந்தன் படகில் என்னைத் தாங்கும், நங்கூரமே இரவோ பகலோ வெயிலோ மழையோ (2) என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 1. நான் வேண்டின நேரமெல்லாம் என் விடையாய் வந்தவர் நீ நன்றி நன்றி….. . இரவோ பகலோ வெயிலோ மழையோ (2)என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 2. என் உறவுகள் மறந்தாலும் என்

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil Read More »

Yesu En Pakkam – இயேசு என் பக்கம்

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் இயேசு என் பக்கம் ஏன் இனி துக்கம் ?மீட்பர் என் பட்சம் ஏன் இனி அச்சம் ? பயமே இல்லை பயமே இல்லைஇயேசு என் பக்கம் – பயமே இல்லைபயமே இல்லை பயமே இல்லைமீட்பர் என் பட்சம் – பயமே இல்லை அக்கினியில் நடக்கும் போதும் அருகில் இருப்பீர் தண்ணீர்கள் தாண்டும் போதும் தாங்கிகொள்ளுவீர் – பயமே இல்லை சூறாவளி நேரத்தில் சூழ்ந்திருப்பீர் சுற்றும் கைவிடும் போது

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் Read More »

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே- Um Varthaiyilae Um Prasanathilae

SONG LYRICS உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலேUm Varthaiyilae Um prasanaththilae உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே உம் மகிமையிலே நான் நிற்கின்றேன்என்னை விட்டு விலகாத உம் கிருபைஎன்னை விட்டு விலகாத உம் கிருபைUm Varthaiyilae Um Prasanathilae Um Magimaiyilae Nan NirkindrainYennai Vittu Vilakatha Um Kirubai Yennai Vittu Vilakatha Um Kirubai 1. துக்க நேரத்திலே சோர்ந்த வேலையிலேஉடைந்து போனவனை உயர்த்தி மகிழ்ந்தீரேThukka Neerathilae Sorntha VelaiyilaeUdainthu Ponavanai Uyarthee Magilntheerae

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே- Um Varthaiyilae Um Prasanathilae Read More »

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே Scale: D-minor 4/4என் உயிரிலும் மேலானவரே-2நீர் இல்லாமல் நான் இல்லை-2உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2) 1.என் உயிரே என் இயேசுவேஎன் உறவே என் இயேசுவே-2பழுதாய் கிடந்த என்னைபயன்படுத்தின அன்பேபாவம் நிறைந்த என்னைபரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல் 2.என் அரணே என் இயேசுவேஎன் துணையை என் இயேசுவே-2அநாதையான என்னைஅணைத்து சேர்த்த அன்பேஆதரவில்லா என்னைஅபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல் En Uyirilum Melaanavarae-2Neer Illaamal Naan Illai-2Um Ninaivillaamal Vaazhvillai-(2) 1.En Uyire En

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே Read More »

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு A majநீரல்லால் எங்களுக்குவேறாரும் இல்லையே-4எங்கள் துணையானீரோ-4-நீரல்லால் ஆ…அ..அ..ஆ…அ…அ-2 1.தனக்காய் வாழ்ந்திடும் உலகத்திலேஎனக்காகவே வந்தீர்ஜீவனைக்கூட பாராமல்அதையும் எனக்கு தந்தீர்-2 அன்பினையே நினைத்திடுவேன்(நான்) கரங்களை ஏறெடுப்பேன்-2-நீரல்லால் 2.பகைத்திடும் உறவுகள் நடுவினிலேதகப்பனாய் நீர் வந்தீர்தூற்றிடும் மனிதர்கள் இருக்கையிலேதேற்றிடும் தெய்வமானீர்-2 உந்தனையே நினைத்திடுவேன்உம் புகழ் பாடிடுவேன்நான் உந்தனை துதித்திடுவேன்-நீர் அல்லால் Neerallaal EngalukkuVeraarum Illayae-4Engal Thunayaaneero-4-Neerallal Aa..Aa.a..Aa…Aa..A… 1.Thanakkai Vazhnthidum UlagathilaeEnakkaagavae VantheerJeevanai Kooda PaaraamalAthayum Enakku Thantheer-2 Anbinayae Ninaithiduvaen(Naan) Karangalai Yereduppaen-2-Neerallaal 2.Pagaithidum

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு Read More »

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும்

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும் வழியும் இனிதே எந்நாளும்அவரை நீ ஏற்றுக்கொண்டால்வெறுமை முழுமையாய் மாறும்அவரை நீ ஏற்றுக்கொண்டால்தனிமை இனி இல்லை என்றும்அவரை நீ அறிந்துகொண்டால் சிலுவையின் வலியை தாங்கிமரண பாதையை ஏற்று அவரேநம்மையும் ஏற்றுக்கொண்டார்-2-வழியும் அவர் வார்த்தையோ வழி காட்டிடும்ஏன் ஏன் பயம் எதற்கு ? (2) – சிலுவையின் நீரே நான் நம்பும் தேவன்நீரே என் இரட்சகரேநீரே நான் நம்பும் கர்த்தர்இயேசுவே உம்மை நம்பிடுவேன்- சிலுவையின் SONG LYRICSVazhiyum inithae ennaalumAvarai

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும் Read More »

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே உருக்கமான இரக்கத்தாலேஉன்னைக்கண்டேனேஉன் அலங்கோல முகத்தை கண்டுஓடி வந்தேனே-2 உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனேஉன் அடிகாயம் ஆற்ற வந்தேனே-2 காயப்பட்ட சீயோனேகண்ணீர் வடிக்கும் சீயோனே-2உன் அடிகாயம் ஆற்ற வந்தேனேஉன் கண்ணீரை துடைக்க வந்தேனே சீயோனே என் சீயோனே என் சீயேனேநான் தெரிந்து கொண்ட என் சீயோனேஉன் அடிகாயம் ஆற்ற வந்தேனேஉன் கண்ணீரை துடைக்க வந்தேனே 1.சந்திர வெளிச்சம் சூரியன் வெளிச்சம்போல மாற்றிடுவேன்சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப் போல்உனக்காய் மாற்றிடுவேன்-2 உன்

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே Read More »

Exit mobile version