K

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை குளிரில் நடுங்கும் குளிரில் கொட்டும் பனியிலும் எம்மை உயர்ந்தவராக்கிடஎடுத்த கோலம் இதுவன்றோ மலர்கள் மணத்தை வீச மன்னா நீர் உதித்தீரே மக்கள் மகிழ்ந்து போற்றிடமன்னா உம்மை துதிப்பேன் நான் கிழக்கில் நட்சத்திரம் தோன்ற சாஸ்திரிகள் மகிழ்ந்திடபொன் போளம் தூபமும் காணிக்கை படைத்து பணிந்தனர்

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala Read More »

காணாமல் போன ஆட்டை போல-kaanamal pona aattai pola

காணாமல் போன ஆட்டை போலவழி மாறி போனேன் நீர் என்னை தேடி வந்தீர்உம் ஜீவன் எனக்கு தந்தீர் புயல் வீசும் கடலில் படகை போல திசை மாறி போனேன் நீர் என்னை தேடி வந்தீர் உம் ஜீவன் எனக்கு தந்தீர் ஆராதனை ஆராதனை வாழ்நாளெல்லம் ஆராதனை ஆராதனை ஜீவநாட்களெல்லாம் (2) நடக்கும் பாதைகளைநாள்தோறும் காட்டுகிறீர் (2)என் மேல் உம் கண்கள் வைத்து ஆலோசனை தருகிறீர் (2)ஆராதனை ஆராதனை உம்மை மறப்பதில்லை ஆராதனை ஆராதனை வேதம் வெறுப்பதில்லை –

காணாமல் போன ஆட்டை போல-kaanamal pona aattai pola Read More »

கண்ணீரோடு நான் -Kanneerodu Naan

கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 1. சாபத்தை முறித்துபாவத்தை மன்னித்துவியாதியை விலக்கிபுது வாழ்வு கொடுத்தீர் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 2. உம் வார்த்தையை கொடுத்துஉம் ஆவியைக்கொடுத்துஉம் வல்லமைகொடுத்துகர்த்தர் பயன்படுத்துகிறீர் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி

கண்ணீரோடு நான் -Kanneerodu Naan Read More »

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal

  கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்Karthar En Meippar Aanathal என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியும்En Paathiram Nirambi Nirambi Vazhiyum கர்த்தரே மேய்ப்பராயிருப்பதால்Karthare Meipparairupathaal நான் தாழ்ச்சியடையேன்Naan Thaazhchiyadaiyean -2 ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மைJeevanulla Naal ellam Nanmai கிருபையும் என்னைத் தொடருமேKirubaiyum Eannai Thodarumae -2 சேலா……Selah ….   1.புல்லுள்ள இடங்களிலேPululla Idangalilae என்னை அழைத்து செல்கின்றார்Ennai Alazithu seilkintraar என் கால்கள் வழுவாமலேEn Kaalgal Vazhuvamale சுமந்து செல்கின்றார்Sumanthu Selkintraar

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal Read More »

கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo

கலங்காதே நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ. 1. (நீ அறியாது நித்திரையில் கூடஅருகில் இருந்து நான் காவலானேன்) x 2(நீ அகன்று போகும் நேரத்திலும் கூடநிழல் போல் நான் வருவேன்) x 2உள்ளே குளிராய் இறங்கிடுவேன்.கலங்காதே,

கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo Read More »

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan anbinile

Lyrics and Meaning:கனிவான உந்தன் அன்பிலேநான் மகிழ்வேன் என் இயேசுவேஇனிமையான உம் வார்த்தையில்நான் உருகிப்போவேன் என் தேவனே-2 என் மனதில் நிறைவான உம்மைபோற்றிடுவேன் என் இயேசுவே-2-கனிவான 1.திரளான செல்வம் பெரும் புகழை விடவும்அதிசயமானது உம் நாமமேஇனிக்கும் தேனின் ஊற்றை விடவும்மதுரமானது உம் நாமமே-2 சமர்ப்பணமோடு உம் அருகில் நின்றுநிரந்தரம் உம்மை ஆராதிப்பேன்-2-கனிவான 2.சோர்ந்து போன என் வாழ்விலேஒளியான உம்மை உயர்த்துவேன் நான்கண்ணீரினால் உம் பாதங்கள் கழுவிமனதார உம்மை துதித்திடுவேன் உம் கிருபையால் முடிந்ததை மறந்துமறுபடி உம்மில் செழிப்பாவேன்-2-கனிவான

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan anbinile Read More »

குறைவில்லப்பா -Kuraivillappa

குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பாகுறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பா மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்என் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லைஎன் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லை வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர் உம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யா குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில்

குறைவில்லப்பா -Kuraivillappa Read More »

கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali

(கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா?) x 2(குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்றுமனதில் உணர தான் தயக்கமென்ன?) x 2கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா? 1.(கோதுமை மணிகள் ஆனந்த களிப்புடன்திருவிருந்தாக நொறுங்கிடும்போது) x 2(கோதுமை துண்டுகள் புனித பாத்திரம்திருப்பலியில் வாழ்த்தப்படவே) x 2(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்திருப்பலியாகின்ற மனுஷனை காண்போம்) x 2. 2. (பாழ் முழ மூங்கிலும் துதிகீதம் பாடும்இதயம் துளைக்கும் தியாகம் ஏற்றாலும்) x 2.(வலிகள் நல்கிய நன்மைகள் நினைவிலேவலிதந்த மனுஷனை

கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali Read More »

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடுஎன்னை மீண்டும் உயர்த்திடுவார் பெரிதானாலும் சிறிதானாலும்எந்தன் காரியம் நிறைவேற்றுவார்-2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்என்றும் உயரே பறந்திடுவேன்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் 1.கன்மலையாம் கிறிஸ்தேசுவேஎனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன்-2சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் 2.வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளேஎதிரியின் தலை மேலே நடப்பேனே-2அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu Read More »

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE

கலங்காதே திகையாதேஉன் கவலை கண்ணீர் நான் கண்டேன்வருத்தங்கள் உன் பாரங்கள்நான் சிலுவையில் உனக்காய் ஏற்றுக்கொண்டேன்-2 சொந்தம் பந்தம் மறந்தாலும்உன்னை உறங்காமல் நான் காத்திடுவேன்நீ போகும் பாதை எல்லாமும்உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்-கலங்காதே 1.வாழ்க்கையில் தோல்விகள்போராட்டம் வந்தாலும்தனிமையில் சோர்ந்து நீதவித்து நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒரு போதும் கைவிடாமல்விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே 2.எதிர்காலம் என்னவென்றுகலங்கி நீ போனாலும்வீணான பழிகளால்சோர்வாகி நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒருபோதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE Read More »

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun

கருவறையில் தோன்றும் முன்உம் விழிகள் என்னை கண்டதுதேவ சித்தமே அது தேவ சித்தமே-2 காற்றில் ஆடும் நாணல் என்னைஅழிக்கவில்லையேமங்கி எரியும் தீபம் என்னைஅணைக்கவில்லையே அழைத்துக்கொண்டாரேஎன்னை தாசன் என்றாரேதெரிந்து கொண்டாரேஎன்னை தாசன் என்றாரே 1.உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்என்றும் இருக்கும் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2 2.உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்உலகம் பகைத்தால் சந்தோஷம்-2யோபை போல அணைத்தும் இழந்தால்மீண்டும் பெறுவேன் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2-கருவறையில் Karuvaraiyil Thondrum

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun Read More »

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்நான் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன்என்னை விசாரிக்கின்றீர்என் கவலைகள் எல்லாம்உம் மேலே வைத்துவிட்டேன்-2 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானேஎல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-2- கர்த்தர் என்னோடு உலகம் முடியும் வரை என்னோடு கூட இருப்பேன்என்று சொல்லி சென்றீரேஇம்மானுவேல்-4 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானேஎல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-4

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar Read More »

Exit mobile version