உன்னதமானவரின் உயர் மறைவில்-Unnathamanavarin Uyar Maraivil

பல்லவி

உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே

அனுபல்லவி

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்

சரணங்கள்

1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையுமவரே – அவர்

2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் – அவர்

3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒருக்காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே – அவர்

4. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ?
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் – அவர்

5. உன் வழிகளிலெல்லாம் உன்னை தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தன் கரங்களில் ஏந்திடுவார் – அவர்

6. சிங்கத்தின் மேல் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பார்
அவர் நாமத்தை நீ முற்றிலும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் – அவர்

7. ஆபத்தில் அவரை நான் நோக்கி கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் – அவர்

உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் (2)

தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே (2) – அவர்

இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் (2)- அவர்

தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் (2)- அவர்

உன் வழிகளிலெல்லாம் உன்னை
தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தம் கரங்களில் ஏந்திடுவார் (2)- அவர்

சிங்கத்தின் மேல் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார்- அவர்

Unnathamanavarin Uyar Maraivil irukkiravan
Sarvavallavarin nilallin thanguvaan
Ithu parama sillakiyamay

Avar settaiyin keel aadaikalam
pugavay tham seragugallal muduvaar-2

Devan en adaikalamay
enkothaiyum aaranum avar
Avar sathiyam parisaiyum kadagamaam
En nambikaiyum aavaray – (2)Avar

Iravin bayangarathirkum
pagalil parakum ambirkum
Irrulil nadamadum kollainoikkum
Naan bayapadavay maaten – (2)Avar

Devan en aadaikalamay
oru pollappum unnai sayrumoo
Oru vaathayum un kudarathaiay
aanugamalay kathiduvaar – (2)Avar

Un valligalli ellam unnai
thothargal kathiduvaar
Un patham kallil eedarathapadi
Thangal karangalil Yenthiduvaar – (2)Avar

Singgathin melum nadanthu
Valu sarpatthaiyum methipaay – avar
Namatthai nee muttrum nambinathal
Unnai vidivithu Kathiduvaar – (2)Avar

Leave a Comment Cancel Reply

Exit mobile version