இஸ்ரவேலே கர்த்தரை நம்பு – Isravaelae Karththarai Nampu song lyrics

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2)

1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கும் உண்டு

2. அக்கினியை நீ கடக்கும் போது
ஆறுகளை நீ மிதிக்கும் போது
அக்கினி அனுகது ஆருகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருபதாலே

3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லை
அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை
உள்ளம் கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

Lyrics

இஸ்ரவேலே
Isravaelae
கர்த்தரை நம்பு
Karththarai Nampu
இஸ்ரவேலே
Isravaelae
அவர் உன் துணையும்
Avar un thunaiyum
கேடகமானவர்
Kaedaga maanavar

1
புழுதியிலிருந்து
Puzuthiyilirunthu

தூக்கி விடுவார்
Thookki Viduvaar

குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
Kuppaiyilirundu Uyarththiduvaar

பிரபுக்களோடும் இராஜாக்களோடும்
Prabukkalodum Raajaakkalodum

உட்கார செய்பவர் உனக்குவுண்டு
Utkaara Seybavar Unakku undu

இஸ்ரவேலே….
Isravaelae……..

2
அக்கினியை நீ மிதிக்கும்போது
Akkiniyai Nee Midikkumbodu

ஆறுகளை நீ கடக்கும்போது
Aarugalai Nee Kadakkumpodu– 2

அக்கினி அணுகாது
Akkini Anugadu

ஆறுகள் புரளாது
Aarukal Puralaathu

ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே
Aanndavar Unnodu Iruppadaalae

இஸ்ரவேலே….
Isravaelae……..


3
அவர் உன்னை விட்டு
Avar Unnai Vittu

விலகுவதில்லை
Vilaguvadillai

அவர் உன்னை என்றும்
Avar Unnai Endrum

கைவிடுவதில்லை
Kaividuvadillai

உள்ளங்கையில் வறைந்தவர்
Ullan Kaiyil Varinedavar

அவருன்னை என்றும் மறப்பதில்லை
Avar Unnai Endrum Marappadillai

இஸ்ரவேலே…..
Isravaelae……..

Leave a Comment Cancel Reply

Exit mobile version