பிரியமானவரே என்றும் இரக்கம்- Priyamanavarae entrum

பிரியமானவரே என்றும்
இரக்கம் உள்ளவரே
அழகானவரே என்
உள்ளம் கவர்ந்தவரே
நன்றியோடு என்றும்
உம்மை துதிக்கிறோம்
உம் கரங்கள் பிடித்து
என்னை நடத்துமே – பிரியமானவரே

1.தனிமையில் இருந்த போது
தள்ளாடி போனேனே -2
பெயர் சொல்லி
அழைத்தவர் நீரே
எந்தன் கண்ணீரை
துடைத்தவர் நீரே – 2 – பிரியமானவரே

2.உலகத்தின் பொருளாசை
மண்ணாகி போகுமே – 2
உம் வார்த்தை உயிருள்ளது
உம் அன்பு மாறாதது
ஏசுவே உம் அன்பு மாறாதது – பிரியமானவரே

Leave a Comment Cancel Reply

Exit mobile version