மரத்தின் மீது பறவைகள் கூவுகின்றன

மரத்தின் மீது பறவைகள் கூவுகின்றன
வானதூதர் சேனைகள் பாடுகின்றன
வண்ணமலர்கள் வாசனை வீசுகின்றன
ஓ தம்பியே தங்கையே நாமும் பாடலாம்

Leave a Comment Cancel Reply

Exit mobile version