வெண்பனி விழும் இரவில் – ven Pani vizhum Iravil

வெண்பனி விழும் இரவில்
வின் தூதர்கள் பாடிட-2
மந்தியில் மேய்ப்பார்கள் வியந்திட
சுந்தரராய் பிறந்தார்-2 -வெண்பனி

1.பாவியம் நம்மை ரட்சிகவே
பாரினில் வந்த பரம நாதா-2
உம்மை அல்லால் ஒன்றும் இல்லை
உம்மையன்டி நாங்கள் -2 -வெண்பனி

2.மனுலகை மீட்க மகிமையாக
மனுவாய் உதித்தார் மாபரனே -2
பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே
பாலன் இயேசு பிறந்தார்-2 -வெண்பனி

3.மாரியின் மடியில் மைந்தனாக
மகவாய் உதித்தரர் மன்னவனே -2
உன்னையும் என்னையும் மீட்டிடவே
உன்னதராய் பிறந்தார்-2 -வெண்பனி

Leave a Comment Cancel Reply

Exit mobile version