அற்புதங்கள் காணும் வரையில்-Arputhangal kaanum varaiyil

அற்புதங்கள் காணும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
அதிசயங்கள் பார்க்கும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை

நான் உம்மை விடுவது இல்லை
உம் பாதத்தை விடுவது இல்லை

இஸ்ரவேலாய் மாற்றும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
ஆசிர்வாதம் பெருகும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை

வியாதி எல்லாம் மறையும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
மரித்ததெல்லாம் எழும்பும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை

எழுப்புதல் தீ பற்றும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
கிறிஸ்து தேசம் ஆகும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை

Leave a Comment Cancel Reply

Exit mobile version