ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுஇன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்என் பக்கம் இருக்கிறார் உலக மனிதர்கள் எனக்கு எதிராகஎன்ன செய்ய முடியும் தோல்வி இல்லை எனக்குவெற்றி பவனி செல்வேன்தோல்வி இல்லை நமக்குவெற்றி பவனி செல்வோம் 2. எனது ஆற்றுலும் எனது பாடலும்எனது மீட்புமானார் நீதிமான்களின் கூடாரத்தில் ( சபைகளிலே )வெற்றி குரல் ஒலிக்கட்டும் 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்மூலைக்கல்லாயிற்று கர்த்தர் செயல் இது […]

ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin Read More »

அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikkiren

அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன் 1. எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே – அப்பா 2. பலியாகி என்னை மீட்டிரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா – ஐயா 3. உந்தன் அன்பு போதுமையாஉறவோ பொருளோ பிரிக்காதையாஎன் நேகர் நீர்தானையா – ஐயா 4. கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே – அப்பா 5. அனுதின உணவு நீர்தானைய -என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா – எனக்கு 6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்ஊழியம்

அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikkiren Read More »

ஆவியானவரே அன்பு நேசரே – Aaviyanavare Anbu Nesare

ஆவியானவரே ( என் ) அன்பு நேசரேஆட்கொண்டு நடத்துமையா 1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்உம் வழிகள் கற்றுத் தாரும்உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலேதினந்தினம் நடத்துமையா 2. கண்ணின்மனி போல காத்தருளும்கழுகு போல சமந்தருளும்உந்தன் சிறகுகள் நிழல்தனிலேஎந்நாளும் மூடிக் கொள்ளும் 3. வெயில் நேரத்தில் குளிர் நிழலேபுயல்காற்றில் புகலிடமேகடுமழையில் காப்பகமேநான் தங்கும் கூடாரமே 4. நியாயத் தீர்ப்பின் ஆவியானவரேசுட்டெரிக்கும் ஆவியானவரேபாவம் கழுவி தூய்மையாக்கும்பரிசுத்த ஆவியானவரே 5. வியத்தகு உம் பேரன்பைஎனக்கு விளங்கப்பண்ணும்என் இதயம் ஆய்ந்தறியும்புடமிட்டு பரிசோதியும்

ஆவியானவரே அன்பு நேசரே – Aaviyanavare Anbu Nesare Read More »

கர்த்தரை நம்பினோர் – Kartharai Nambinor peru

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்சீயோன் மலைபோல் உறுதியுடன்அசையாமல் இருப்பார்கள் -2 1. எருசலேம் நகரம் மலைகளால்எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மைசூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் 2. வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டுகனிதரும் மரமாய் வளர்வார்கள்கோடை காலத்தில் பயமில்லைவறட்சி வந்தாலும் கவலையில்லை 3. மனைவி கனிதரும் திராட்சைச் செடிபிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்இடைவிடாமல் ஜெபிப்பார்கள் 4. கர்த்தரை நேசித்து அவர் வழியில்நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்உழைப்பின் பயனை உண்பார்கள்நன்மையும் நலமும் பெறுவார்கள்

கர்த்தரை நம்பினோர் – Kartharai Nambinor peru Read More »

எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் மேலும் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா 1.இதுவரை உதவி செய்தீர்இனிமேலும் உதவி செய்வீர் 2.கவலைகள் பெருகும்போதுகர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் 3.எப்போதும் என் முன்னேஉம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் 4.வலப்பக்கத்தில் இருப்பதனால்நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன் 5.என் சமூகம் முன் செல்லும்இளைப்பாறுதல் தருவேன் என்றீர்

எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam Read More »

ராஜாதி ராஜாவை – Rajathi RajaVai Kondaduvom

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் 1. வந்தாரே தேடி வந்தாரேதன் ஜீவன் எனக்காய் தந்தாரேஎன்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசுஎன்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு – அந்த 2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லேகர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் -அந்த 3. வென்றாரே சாத்தானை வென்றாரேவல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரேஅந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரேஎன் இயேசு நாமம் சொல்லச் சொல்லி முறியடிப்பேன் – நம் 4.

ராஜாதி ராஜாவை – Rajathi RajaVai Kondaduvom Read More »

நல்லதையே நான் – Nallathaiye Naan sollavum

நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா 1.ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர்அப்பாவை நம்பி மீட்படையஆவியினாலே தூய்மையாக்கிஅதிசயமாய் என்னை நடத்துகிறீர் அப்பா நன்றி நன்றி – 2 2.பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர்கிருபையினாலே என்னை இரட்சித்தீர்உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் 3.ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திடஅழைத்தீரே நன்றி ஐயாஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர்பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர் 4.துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரேபெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானேஞானமும் நன்றியும் வல்லமையும்என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்

நல்லதையே நான் – Nallathaiye Naan sollavum Read More »

கர்த்தர் கரம் என் மேலங்க Karthar Karam En Melanga

கர்த்தர் கரம் என் மேலங்ககடுகளவும் பயமில்லங்க 1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்இறுதிவரை என்னை நடத்திடுவார் 2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்எதிரி வந்தால் எத்திடுவார் 3. அணைப்பாரே அரவணைப்பாரேஅள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே 4. இரத்தத்தாலே கழுவுகிறார்இரட்சிப்பாலே உடுத்துகிறார் 5. தாலாட்டுவார் சீராட்டுவார்வாலாக்காமல் தலையாக்குவார் 6. பறித்துக் கொள்ள முடியாதுங்கஒருவராலும் முடியாதுங்க

கர்த்தர் கரம் என் மேலங்க Karthar Karam En Melanga Read More »

அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu mudikum

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா 1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த எதையுமேஎப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனைஉயிருள்ள நாளெல்லாம் 2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்குகாலைதோறும் கண்ணோக்கி பார்க்கிறீர்நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் 3. என்னைப் புடமிட்டால் (நான்)பொன்னாக துலங்கிடுவேன்நான் போகும் பாதைகளை அறிந்தவரேஉந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரேகாயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரேஅடித்தாலும் அணைக்கின்ற அன்பரே 5. என்

அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu mudikum Read More »

கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul KALIKOORNTHU

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்கவலைகளை மறந்து துதிக்கிறேன்ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையேஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன் ஆனந்த பலி ஆனந்த பலி(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு – 2 1. பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சுபரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே 2. பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சுபாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே 3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சுபேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே 4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா… என்நேசருக்காய் பணி செய்ய

கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul KALIKOORNTHU Read More »

புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum

புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1. இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையா வரவேண்டும் வல்லவரேவரவேண்டும் நல்லவரே 2. தடைகள் நீக்கும் தயாபரரேஉடையாய் வாருமையாஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டிஉற்சாகம் தாருமையா 3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலேநிரம்பி வழியணுமேமண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்பண்பாடி மகிழணுமே 4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிறஉப்பாய் மாறணுமேஇலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்மரமாய் வளரணுமே 5. துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்துயவர்

புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum Read More »

இடைவிடா நன்றி உமக்குத்தான் – Idaivida Nandri Umakkuthaan

இடைவிடா நன்றி உமக்குத்தான்இணையில்லா தேவன் உமக்குத்தான் 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயாயார் கைவிட்டாலும் நன்றி ஐயா நன்றி… நன்றி… 2. தேடி வந்தீரே நன்றி ஐயாதெரிந்துகொண்டீரே நன்றி ஐயா 3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயாநிரந்தரமானீரே நன்றி ஐயா 4. என்னைக் கண்டீரே நன்றி ஐயாகண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா 5. நீதி தேவனே நன்றி ஐயாவெற்றி வேந்தனே நன்றி ஐயா 6. அநாதி தேவனே நன்றி ஐயாஅரசாளும் தெய்வமே நன்றி ஐயா 7. நித்திய

இடைவிடா நன்றி உமக்குத்தான் – Idaivida Nandri Umakkuthaan Read More »