நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum

நான் உனக்கு போதித்துநடக்கும் பாதையைநாள்தோறும் காட்டுவேன் பயப்படாதேஉன்மேல் கண் வைத்துஆலோசனை சொல்லுவேன்அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு 1. ஈசாக்கு விதை விதைத்துநூறுமடங்கு அறுவடை செய்தான்உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல 2. ஏசேக்கு சித்னாஇன்றோடு முடிந்தது மகனே (மகளே)ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு 3. தேசத்தில் பலுகும்படிஉனக்கு இடம் உண்டாக்கினேன்ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல் 4. கர்த்தர் நிச்சயமாய்உன்னோடு இருக்கிறார் என்றுஅநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்அநேகர் அறிக்கை செய்வார்கள் 5. கலங்காதே நான்உன்னோடு இருக்கிறேன் மகனேபலுகிப் பெருகிடுவார் – […]

நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum Read More »

என் உயிரே ஆண்டவரை – En Uyirae Andavarai

என் உயிரே ஆண்டவரைப் போற்று முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று அவர் செய்த சகல உபகாரங்களை நீ ஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே 1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார் நோய்களை குணமாக்கி நடத்துகிறார் 2. படுகுழியினின்று விடுவிக்கிறார் இரக்கத்தை முடியாக சூட்டுகிறார் 3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால் நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார் 4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார் காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் 5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார் அதிசய செயல்கள் காணச் செய்வார் 6. இரக்கமும்

என் உயிரே ஆண்டவரை – En Uyirae Andavarai Read More »

என்னை நடத்தும் இயேசு நாதா – Ennai Nadathum Yesu Natha

என்னை நடத்தும் இயேசு நாதாஉமக்கு நன்றி ஐயாஎனக்குள் வாழும் எந்தன் நேசாஉமக்கு நன்றி ஐயா 1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்உமக்கு நன்றி ஐயாஅழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா 2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயாஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா 3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரேபூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கிமலரச் செய்பவரே 4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயாபுலம்பல் மாற்றி

என்னை நடத்தும் இயேசு நாதா – Ennai Nadathum Yesu Natha Read More »

என்னைக் காக்கவும் பரலோகம் – Ennai Kaakkavum Paralogam

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்துஇரட்சித்து வழிநடத்தஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 1.ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்ஏழு வழியாக துரத்திடுவீர் 2.வறட்சி காலங்களில் திருப்தியாக்கிஎலும்புகளை வலிமை ஆக்குகிறீர் 3.போரிட கைகளுக்கு பயிற்சி தந்துவிரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் 4.நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்ககல்விமான் நாவை எனக்குத் தந்தீரே 5.காலைதோறும் என்னை எழுப்புகிறீர்கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர் 6.சத்தியமே உம்மை அறிந்து கொள்ளபுத்தியைத் தந்தீரே நன்றி ஐயா 7.புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்சாக்கு ஆடைகளை

என்னைக் காக்கவும் பரலோகம் – Ennai Kaakkavum Paralogam Read More »

தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu

தண்ணீர்கள் கடக்கும் போதுஎன்னோடு இருக்கின்றீர்அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்மூழ்கிப் போவதில்லை – நான்எரிந்து போவதில்லை 1.என் மேல் அன்பு கூர்ந்துஎனக்காய் இரத்தம் சிந்திஎன் பாவம் கழுவி விட்டீரேஎனக்கு விடுதலை தந்து விட்டீரே நன்றி ஐயா, நன்றி ஐயா 2.உமது பார்வையிலேவிலையேறப் பெற்றவன் ( பெற்றவள் )நான்மதிப்பிற்கு உரியவன் நானே – இன்றுமகிழ்வுடன் நடனமாடுவேன் 3.பாலைவன வாழ்க்கையிலேபாதைகள் காணச் செய்தீர்ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்பாடி மகி ழச் செய்தீரே 4.பெற்ற தாய் தனதுபிள்ளையை மறந்தாலும்நீர் என்னை

தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu Read More »

வல்லமையின் ஆவியானவர் -Vallamaiyin Aaviyanavar

வல்லமையின் ஆவியானவர்என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்பொல்லாத சாத்தானை – ஒருசொல்லாலே விரட்டி விட்டேன் 1. Power ஆவி எனக்குள்ளேபய ஆவி அணுகுவதில்லைஅன்பின் ஆவி எனக்குள்ளேஅகற்றிவிட்டேன் கசப்புகளை 2. கட்டுப்பாட்டின் ஆவியானவர்என்னை கன்ட்ரோல் ( control) பண்ணி நடத்துகிறார்இஷ்டம் போல அலைவதில்லைஅவர் சித்தம் செய்து வாழ்பவன்நான் 3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்தெருத்தெருவா மணம் வீசுவேன்மீட்பு பெறும் அனைவருக்கும் -நான்வாழ்வளிக்கும் வாசனையாவேன் 4. உலகத்திற்கு வெளிச்சம் நான்இந்த ஊரெல்லாம் டார்ச் ( Torch)அடிப்பேன்உப்பாக பரவிடுவேன் – நான்எப்போதும் சுவை தருவேன் 5.

வல்லமையின் ஆவியானவர் -Vallamaiyin Aaviyanavar Read More »

கண்களை பதிய வைப்போம் – Kangalai Pathiya Vaipom

கண்களை பதிய வைப்போம்கர்த்தாராம் இயேசுவின் மேல்கடந்ததை மறந்திடுவோம்தொடர்ந்து முன் செல்லுவோம் 1.சூழ்ந்து நிற்கும் சுமைகள்நெருங்கி பற்றும் பாவங்கள்உதறி தள்ளிவிட்டுஓடுவோம் உறுதியுடன் 2.இழிவை எண்ணாமலேசிலுவையை சுமந்தாரேவல்லவர் அரியணையின்வலப்பக்கம் வீற்றிருக்கின்றார் 3.தமக்கு வந்த எதிர்ப்பைதாங்கி கொண்ட அவரைசிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்மனம் சோர்ந்து போக மாட்டோம் 4.ஓட்டத்தை தொடங்கினவர்தொடர்ந்து நடத்திடுவார் (நம்)நிறைவு செய்திடுவார்நிச்சயம் பரிசு உண்டு 5.தடைகள் நீக்கும் இயேசுநமக்கு முன் செல்கிறார்தடை செய்யும் கற்களெல்லாம்முன்னேறும் படிகளாகும்

கண்களை பதிய வைப்போம் – Kangalai Pathiya Vaipom Read More »

உம்மில் நான் வாழ்கிறேன் – Ummil Naan Valgiren

உம்மில் நான் வாழ்கிறேன்உமக்குள்ளே வளர்கிறேன் 1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளேவேர் கொண்டு வளரும் மரம்தானேபடர்ந்திடுவேன் நிழல் தருவேன்பறவைகள் தங்கும் வீடாவேன் 2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்அமைந்து உயரும் கட்டடம் நான்பெருங்காற்று அசைப்பதில்லைபெருமழையோ பிரிப்பதில்லை 3. இயேசுவே எனது தலையானீர்நானோ உமது உடலானேன்உம்நினைவு என் உணவுஉம் விருப்பம் என் ஏக்கம் 4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்கொடியாய் படர்ந்து கனிதருவேன்இலைகளெல்லாம் மருந்தாகும்கனிகளெல்லாம் விருந்தாகும் 5. உமது வார்த்தை ( வார்த்தைகள் ) எனக்குள்ளேஉந்தன் ஆவி என்னோடேமீட்பளிக்கும் நறுமணம் நான்கேட்பதெல்லாம் பெற்றுக்

உம்மில் நான் வாழ்கிறேன் – Ummil Naan Valgiren Read More »

காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu

காக்கும் தெய்வம் இயேசு இருக்ககலக்கம் ஏன் மனமே ?கண்ணீர் ஏன் மனமே? 1. இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் நடத்திச் செல்வார்எபிநேசர் அவர் தானே – 2 2.சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்தெரிந்து கொள்மனமேசீடன் அவன் தானே 3. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்கூட சென்றிடலாம்பாடி மகிழ்ந்திடலாம் 4. காண்கின்ற உலகம் நமது இல்லைகாணாத பரலோகம் தான்நமது குடியிருப்பு 5. சீக்கிரம் நீங்கிடும் உலக பாடுகள்மகிமையை கொண்டு வரும்மறவாதே என் மனமே 6. மலைகள் விலகும் குன்றுகள்

காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu Read More »

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்மற்ற அனைத்தும் துன்பப்படும்கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்ஓர் உடலாய் செயல்படுவோம் 2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்புகழ் அடைந்தால்மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்சேர்ந்து மகிழ்ச்சியுறும் 3. இயேசுகிறிஸ்து பாடுபட்டுபகையை ஒழித்தார்கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் 4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்அலகைக்கு இனி இடம் வேண்டாம்இடமே கொடுக்க வேண்டாம்

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin Read More »

ஆண்டவரை எக்காலமும் – Andavarai Ekkalamum Potriduven

ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும் 1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் நடனமாடி நன்றி சொல்வோம் 2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் 3. அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல 4. ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரேநெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே 5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் 6. சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்கும்ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை 7. கர்த்தர்

ஆண்டவரை எக்காலமும் – Andavarai Ekkalamum Potriduven Read More »

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae

நினைவு கூறும் தெய்வமே நன்றிநிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா (4) 1. நோவாவை நினைவுகூர்ந்ததால்பெருங்காற்று வீசச்செய்தீரேதண்ணீர் வற்றியதைய்யாவிடுதலையும் வந்ததைய்யா 2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்லோத்துவை காப்பாற்றினீரேஎங்களையும் நினைவு கூர்ந்துஎங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா 3. அன்னாளை நினைவுகூர்ந்தால்ஆண்குழந்தை பெற்றெடுத்தாளேமலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர் )மாற்றுகிறீர் நன்றி ஐயா 4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒருதூதனைக் கொண்டு வந்ததுகுடும்பத்தையும் நண்பர்களையும்இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன் 5.ராகேலை நினைவு கூர்ந்தால் யோசேப்பை பரிசாய் தந்தீர் இன்னுமொரு மகனைத் தருவீர்என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae Read More »