யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum

யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன் (மகள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்ந்த ( என் ) கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் 4. வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோபகைமைகளோ பழிச்சொல்லோபொறாமைகளோ பிரித்திடுமோ

யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum Read More »

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார் 1. அதிசயக் கல்வாரி சிலுவையிலேஅனைத்தையும் செய்து முடித்துவிட்டார்தழும்புகளால் நீ சுகமானாய்தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய் 2. ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்றுஅறிக்கை செய்து சுகமடைந்தான்ஒருத்துளி சந்தேகமில்லாமலேஓடிவா இயேசு இன்று சுகம் தருவார் 3. ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெறஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் -உன் 4. கட்டாந்தரையில் நடப்பதுபோல்கடலைக் கடந்தனார் நம்பிக்கையினால்எரிகோ மதில்கள் விழுந்தனவேஏழுநாள்

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai Read More »

உம்மை நான் போற்றுகிறேன் – Ummai Naan Potrugiren

உம்மை நான் போற்றுகிறேன் இறைவாஉம்மை நான் புகழ்கின்றேன் தேவாபோற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வணங்குகின்றேன் 1. என்னைக் கைதூக்கிவிட்டீர்எதிரியின் மேல் வெற்றி தந்தீர்உதவி தேடி வந்தேன்உடல் சுகம் தந்தீரய்யா- ஆஆ புகழ்ந்து பாடுவேன் ( வோம் )மகிழ்ந்து கொண்டாடுவேன் ( வோம் ) 2. மாலைநேரம் அழுகையென்றால்காலை நேரம் ஆனந்தமேநொடிப்பொழுது உந்தன் கோபம்தயவோ வாழ்நாளெல்லாம் 3. சாக்கு துணி களைந்துவிட்டீர்மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்புலம்பலை நீக்கிவிட்டீர்புதுப்பாடல் நாவில் வைத்தீர் 4. மலைபோல் நிற்கச் செய்தீர்மாவேந்தன் உம் அன்பினால்நிலைகலங்கி போனேன் ஐயாநின்முகம் மறைந்தபோது

உம்மை நான் போற்றுகிறேன் – Ummai Naan Potrugiren Read More »

மகிழ்ந்து களிகூரு – Magizhnthu Kalikooru

மகிழ்ந்து களிகூரு மகனே (மகளே)பயம் வேண்டாம்மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்பெரியகாரியம் செய்திடுவார் 1. தேவையை நினைத்து கலங்காதேதெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லுகொஞ்சத்தைக் கண்டு புலம்பாதேகொடுப்பவர் உண்டு கொண்டாடு 2. அப்பாவின் புகழை நீ பாடுஅதுவே உனக்கு safe guard (சேப் கார்டு )தப்பாமல் மகிழ்ந்து உறவாடுஎப்போதும் வாழ்வாய் சுகத்தோடு 3. மீனின் வயிற்றில் யோனா போல்கூனி குறுகி போனாயோபலியிடு துதியை சப்தத்தோடுவிலகிடும் எல்லாம் வெட்கத்தோடு 4. நிலையான நகரம் நமக்கில்லைவரப்போகும் நகரையே நாடுகிறோம்இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலிஇப்போதும் எப்போதும்

மகிழ்ந்து களிகூரு – Magizhnthu Kalikooru Read More »

தடுக்கி விழுந்தோரை – Thadukki Vizunthorai

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் தகப்பனே தந்தையே உமக்குத்தான் ஆராதனை 1.போற்றுதலுக்குரிய பெரியவரே தூயவர் தூயவரே எல்லாருக்கும் நன்மை செய்பவரே இரக்கம் மிகுந்தவரே உன் நாமம் உயரணுமே அது உலகெங்கும் பரவணுமே 2.உம்மை நோக்கி மன்றாடும், யாவருக்கும் அருகில் இருக்கின்றீர் கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர் விருப்பம் நிறைவேற்றுவீர் – உன் 3.உயிரினங்கள் எல்லாம், உம்மைத்தானே நோக்கிப் பார்க்கின்றன ஏற்றவேளையில் உணவளித்து ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் 4.அன்பு கூறும் எங்களை அரவனைத்து அதிசயம் செய்கின்றீர் பற்றிக்கொண்ட யாவரையும்

தடுக்கி விழுந்தோரை – Thadukki Vizunthorai Read More »

உம்மை நாடித் தேடும் -Ummai Naadi Thedum Manithan

உம்மை நாடித் தேடும் மனிதர்உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்மன அமைதி இன்று பெறட்டும் மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே துதியும் கனமும் தூயோனே உமக்கே 1.என் பார்வை சிந்தை எல்லாம்நீர் காட்டும் பாதையில் தான் என் சொல்லும் செயலும் எல்லாம்உம் சித்தம் செய்வதில் தான் 2.உம்மை வருத்தும் வழியில் நடந்தால்என்னைத்திருத்த வேண்டும் தேவா கருத்தோடு உமது வசனம்கற்றுத்தந்து நடத்த வேண்டும் 3.உந்தன் வேதம் எனது உணவுநன்றி கீதம் இரவின் கனவு உந்தன் பாதம் போதும்

உம்மை நாடித் தேடும் -Ummai Naadi Thedum Manithan Read More »

கவலை கொள்ளாதிருங்கள் – Kavalai Kollathirungal

கவலை கொள்ளாதிருங்கள் (2)உயிர் வாழ எதை உண்போம்உடல் மூட எதை உடுப்போம்-என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள்விதைப்பதுமில்லை, அறுப்பதில்லைபரமபிதா ஊட்டுகிறார்மறப்பாரோ மகனே (ளே) உன்னை 2. கவலைப்படுவதினால்நமது உயரத்திலேஒரு முழம் கூட்ட முடியுமாபுதுபெலன் பெறவும் கூடுமா 3. நாளை தினம் குறித்துநம்பிக்கை இழக்காதேநாளைக்கு வழி பிறக்கும் – நீஇன்றைக்கு நன்றி சொல்லு 4. தகப்பனின் விருப்பத்தையும்அவரது ஆட்சியையும்தேடுவோம் முதலாவது -நம்தேவைகளை சந்திப்பார் 5. காட்டு மலர்கள் கவனியுங்கள்உழைப்பதில்லை, நூற்பதில்லைஉடுத்துகிறார் நம் தகப்பன்உனக்கு அவர் அதிகம் செய்வார்

கவலை கொள்ளாதிருங்கள் – Kavalai Kollathirungal Read More »

அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae

அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசய்யா என் நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம்

அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae Read More »

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seiginraar

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்அனைத்து உயிர்களே பாடுங்கள் 1.மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள் ராஜாதி ராஜா வாழ்க வாழ்க கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்கஇனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க 2.எக்காள தொனி முழங்கஇப்போது துதியுங்கள் வீணையுடன் யாழ் இசைத்துவேந்தனை துதியுங்கள் 3.துதியோடும் புகழ்ச்சியோடும்வாசலில் நுழையுங்கள்அவர் நாமம் உயர்த்திடுங்கள்ஸ்தோத்திர பலியிடுங்கள் 4.ஓசையுள்ள கைத்தாளத்தோடுநேசரை துதியுங்கள்சுவாசமுள்ள யாவருமே,இயேசுவை துதியுங்கள் 5.நம் கர்த்தரோ நல்லவரேகிருபை உள்ளவரேநம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,என்றென்றும் நம்பத்தக்கவர் 6.இயேசுவே நம் இரட்சகர்என்று முழங்கிடுங்கள்அவர்

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seiginraar Read More »

உம்மையே நான் நேசிப்பேன் – Ummaiye Naan Nesippen

உம்மையே நான் நேசிப்பேன் (3) உன்னதரே இயேசய்யா – (உம்) பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்) வசனம் தியானித்து அகமகிழ்வேன் எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் – 2 அசைக்கப்படுவதில்லை – நான்

உம்மையே நான் நேசிப்பேன் – Ummaiye Naan Nesippen Read More »

என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பதுதான் -2 இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் அல்லேலூயா (4) 1.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் -(உம்) புகழ் பாடி மகிழ்வதுதான் – 2 இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் எப்போதுமே உம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 2.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மை நேசித்து வாழ்வதுதான் -2 இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்

என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam Read More »

உம்முன்னே எனக்கு – Um Munnae Enakku Niraivaana

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டுஉம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு நிறைவான மகிழ்ச்சி நீரேநித்திய பேரின்பமே 1. என்னை காக்கும் இறைவன் நீரேஉம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்என்னையாளும் தலைவர் நீரேஉம்மையன்றி ஆசைவேறுயில்லை என்னை காக்கும் இறைவன் நீரேஅரசாளும் தலைவர் நீரேஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை 2. எனக்குரிய பங்கும் நீரேபரம்பரை சொத்தும் நீரேஆலோசனை தரும் தகப்பனேஇரவும் பகலும் பேசும் தெய்வமே எனக்குரிய பங்கு நீரேபரம்பரை சொத்தும் நீரே — ஆராதனை 3. எப்போதும் என்

உம்முன்னே எனக்கு – Um Munnae Enakku Niraivaana Read More »