Songs List

கிதியோன் நீ – Githiyon Nee Devanal

கிதியோன் நீ கிதியோன் நீ தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ 1. உணவுக்கு போராடும் தேசத்திலே உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி வாலிபனே வாலிபனே ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா 2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே விக்கிரக ஆவிகளை விரட்டணுமே கர்த்தர் மனம் இறங்க கதறணுமே நாடு நலம்பெற ஜெபிக்கணுமே 3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு பயமின்றி திருவசனம் அறிக்கையிடு மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொட புளியாத […]

கிதியோன் நீ – Githiyon Nee Devanal Read More »

வைகறையில் உமக்காக- Vaigaraiyil Umakkaaga

வைகறையில் ( காலைநேரம் ) உமக்காகவழி மேல் விழி வைத்துகாத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் 1.உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்பயபக்தியோடு பணிந்து கொண்டேன்நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் 2.ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யாஉம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையேநீர்தானே எனது உரிமைச் சொத்துஎனக்குரிய பங்கும் நீர்தானய்யா 3.படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்என் இதயம் பூரித்து துள்ளுகின்றதுஎன் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

வைகறையில் உமக்காக- Vaigaraiyil Umakkaaga Read More »

இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi

இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் ஓசி.என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றதுஎன் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது எப்படிக் கைவிடுவேன்எப்படிக் கைநெகிழ்வேன் – உன்னை 2.நானே தான் உன்னைக் குணமாக்கினேன்ஏனோ நீ அறியாமல் போனாயோ 3. கையில் ஏந்தி நடத்துகிறேன்கரம்பிடித்து நடக்க உன்னை பழக்குகிறேன் 4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் 5.

இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi Read More »

உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது – Ummai Pugalnthu Paaduvathu Nallathu

உம்மை புகழ்ந்து பாடுவது நல்லதுஅது இனிமையானது ஏற்புடையது 1. பாடல்கள் வைத்திர் ஐயாபாலகர் நாவிலேஎதிரியை அடக்க பகைவரை ஒடுக்கஇவ்வாறு செய்தீரய்யா உந்தன் திருநாமம் – அதுஎவ்வளவு உயர்ந்தது – 2 2. நிலாவை பார்க்கும்போதுவிண்மீன்கள் நோக்கும்போதுஎன்னை நினைத்து விசாரித்துநடத்த நான் எம்மாத்திரமையா 3. வானதூதனை விட சற்றுசிறியவனாய் படைத்துள்ளீர்மகிமை மாட்சிமை மிகுந்தமேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர் 4. அனைத்துப் படைப்புகள் மேல்அதிகாரம் தந்துள்ளீர்காட்டு விலங்குகள் மீன்கள்பறவைகள் கீழ்படியச் சொன்னீர்

உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது – Ummai Pugalnthu Paaduvathu Nallathu Read More »

திருப்தியாக்கி நடத்திடுவார் – Thirupthiyaki Nadathiduvar

திருப்தியாக்கி நடத்திடுவார்தேவைகளெல்லாம் சந்திப்பார்மீதம் எடுக்க வைப்பார்பிறருக்கு கொடுக்க வைப்பார் பாடி கொண்டாடுவோம்கோடி நன்றி சொல்லுவோம் 1. ஐந்து அப்பங்களை ஆயிரமாய் பெருகச் செய்தார்ஐயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார் 2. பொன்னோடும், பொருளோடும் புறப்படச் செய்தாரேபலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு 3. காடைகள் வரவழைத்தார்;மன்னாவால் உணவளித்தார்கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார் 4. நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார்முதிர் வயதானாலும் பசுமையாய் வாழச் செய்வார் 5. கெம்பீர சத்தத்தோடு ஆரவார முழக்கத்தோடுதெரிந்து கொண்ட தம்மக்களைதினமும் நடத்தி சென்றார் 6.

திருப்தியாக்கி நடத்திடுவார் – Thirupthiyaki Nadathiduvar Read More »

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் – Mugamalarnthu Kodupavarai Karthar

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் 1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்லஇருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம். விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம் 2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடைஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலைஅளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் 3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்எப்போதும் நமக்கு தந்திடுவாரே 4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்மிகுதியாகவே தந்திடுவாரேஎல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் – Mugamalarnthu Kodupavarai Karthar Read More »

கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar

கர்த்தரை துதியுங்கள்அவர் என்றும் நல்லவர்அவர் பேரன்பு என்றுமுள்ளது 1. ஒருவராய் மாபெரும்அதிசயங்கள் செய்தாரேவானங்களை ஞானமாய்உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றி புகழுவோம்நாம் உயர்த்தி மகிழுவோம் – 2 2. பகலை ஆள்வதற்குகதிரவனை உண்டாக்கினார்இரவை ஆள்வதற்குசந்திரனை உண்டாக்கினார் 3. செங்கடலை இரண்டாகபிரித்து நடக்கச் செய்தார்வனாந்திர பாதையிலேஜனங்களை நடத்திச் சென்றார் 4. வனாந்திரப் பாதையில்,ஜனங்களை நடத்திச் சென்றார்எதிரியின் கையினின்று,விடுவித்துக் காத்துக்கொண்டார் 5. தாழ்மையில் இருந்தநம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்எதிரியின் கையினின்றுவிடுவித்துக் காத்துக் கொண்டார்

கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar Read More »

பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven

பாடுவேன் ( வோம்) மகிழ்வேன் ( வோம் )கொண்டாடுவேன் (வோம்)அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் 1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரேஇக்கட்டில் துணை நீரேஇருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி – 2 2. துயர் நீக்கும் மருத்துவரேஎன் துதிக்கும் பாத்திரரேபெலனெல்லாம் நீர்தானையாஎன் பிரியமும் நீர்தானையா 3. கல்வாரி சிலுவையினால்-என்சாபங்கள் உடைந்ததையாஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள் – (இந்த)அடிமைக்கு கிடைத்ததையா 4. இயேசுவே உம் இரத்ததால்என்னை நீதிமானாய் மாற்றினீரேபரிசுத்த ஆவி தந்து -உம்அன்பை ஊற்றினீரே 5.

பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven Read More »

யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum

யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன் (மகள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்ந்த ( என் ) கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் 4. வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோபகைமைகளோ பழிச்சொல்லோபொறாமைகளோ பிரித்திடுமோ

யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum Read More »

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் – Aravaram Arpattam Appa

ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில்நாளெல்லாம் கொண்டாட்டம்நல்லவர் முன்னிலையில் நன்றிப் பாடல் தினமும் பாடு(வோம்)ல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்) 1.கல்வாரி சிலுவையில் கர்த்தர்இயேசு வெற்றி சிறந்தார்கண்ணீரை மாற்றி நம்மைகாலமெல்லாம் மகிழச் செய்தார் 2. கிறிஸ்துவை நம்பினதால்பிதாவுக்குப் பிள்ளையானோம்அப்பான்னு கூப்பிடப்பண்ணும்ஆவியாலே நிரப்பப்பட்டோம் 3. உயிர்த்த கிறிஸ்து நம்மஉள்ளத்திலே வந்துவிட்டார்சாவுக்கேதுவான நம்மசரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் 4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும்ஆசாரிய கூட்டம் நாம்வெளிச்சமாய் மாற்றியவர்புகழ்ச்சிதனை பாடிடுவோம் 5.துயரம் நீக்கிவிட்டார்கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்ஒடுங்கின ஆவி நீக்கிதுதி என்னும் உடையை தந்தார் 6. நீதியின் சால்வை தந்து,இரட்சிப்பாலே

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் – Aravaram Arpattam Appa Read More »

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seiginraar

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்அனைத்து உயிர்களே பாடுங்கள் 1.மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள் ராஜாதி ராஜா வாழ்க வாழ்க கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்கஇனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க 2.எக்காள தொனி முழங்கஇப்போது துதியுங்கள் வீணையுடன் யாழ் இசைத்துவேந்தனை துதியுங்கள் 3.துதியோடும் புகழ்ச்சியோடும்வாசலில் நுழையுங்கள்அவர் நாமம் உயர்த்திடுங்கள்ஸ்தோத்திர பலியிடுங்கள் 4.ஓசையுள்ள கைத்தாளத்தோடுநேசரை துதியுங்கள்சுவாசமுள்ள யாவருமே,இயேசுவை துதியுங்கள் 5.நம் கர்த்தரோ நல்லவரேகிருபை உள்ளவரேநம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,என்றென்றும் நம்பத்தக்கவர் 6.இயேசுவே நம் இரட்சகர்என்று முழங்கிடுங்கள்அவர்

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seiginraar Read More »

அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae

அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசய்யா என் நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம்

அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae Read More »