Songs List

கவலை கொள்ளாதிருங்கள் – Kavalai Kollathirungal

கவலை கொள்ளாதிருங்கள் (2)உயிர் வாழ எதை உண்போம்உடல் மூட எதை உடுப்போம்-என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள்விதைப்பதுமில்லை, அறுப்பதில்லைபரமபிதா ஊட்டுகிறார்மறப்பாரோ மகனே (ளே) உன்னை 2. கவலைப்படுவதினால்நமது உயரத்திலேஒரு முழம் கூட்ட முடியுமாபுதுபெலன் பெறவும் கூடுமா 3. நாளை தினம் குறித்துநம்பிக்கை இழக்காதேநாளைக்கு வழி பிறக்கும் – நீஇன்றைக்கு நன்றி சொல்லு 4. தகப்பனின் விருப்பத்தையும்அவரது ஆட்சியையும்தேடுவோம் முதலாவது -நம்தேவைகளை சந்திப்பார் 5. காட்டு மலர்கள் கவனியுங்கள்உழைப்பதில்லை, நூற்பதில்லைஉடுத்துகிறார் நம் தகப்பன்உனக்கு அவர் அதிகம் செய்வார்

கவலை கொள்ளாதிருங்கள் – Kavalai Kollathirungal Read More »

உம்மை நாடித் தேடும் -Ummai Naadi Thedum Manithan

உம்மை நாடித் தேடும் மனிதர்உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்மன அமைதி இன்று பெறட்டும் மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே துதியும் கனமும் தூயோனே உமக்கே 1.என் பார்வை சிந்தை எல்லாம்நீர் காட்டும் பாதையில் தான் என் சொல்லும் செயலும் எல்லாம்உம் சித்தம் செய்வதில் தான் 2.உம்மை வருத்தும் வழியில் நடந்தால்என்னைத்திருத்த வேண்டும் தேவா கருத்தோடு உமது வசனம்கற்றுத்தந்து நடத்த வேண்டும் 3.உந்தன் வேதம் எனது உணவுநன்றி கீதம் இரவின் கனவு உந்தன் பாதம் போதும்

உம்மை நாடித் தேடும் -Ummai Naadi Thedum Manithan Read More »

தடுக்கி விழுந்தோரை – Thadukki Vizunthorai

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் தகப்பனே தந்தையே உமக்குத்தான் ஆராதனை 1.போற்றுதலுக்குரிய பெரியவரே தூயவர் தூயவரே எல்லாருக்கும் நன்மை செய்பவரே இரக்கம் மிகுந்தவரே உன் நாமம் உயரணுமே அது உலகெங்கும் பரவணுமே 2.உம்மை நோக்கி மன்றாடும், யாவருக்கும் அருகில் இருக்கின்றீர் கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர் விருப்பம் நிறைவேற்றுவீர் – உன் 3.உயிரினங்கள் எல்லாம், உம்மைத்தானே நோக்கிப் பார்க்கின்றன ஏற்றவேளையில் உணவளித்து ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் 4.அன்பு கூறும் எங்களை அரவனைத்து அதிசயம் செய்கின்றீர் பற்றிக்கொண்ட யாவரையும்

தடுக்கி விழுந்தோரை – Thadukki Vizunthorai Read More »

மகிழ்ந்து களிகூரு – Magizhnthu Kalikooru

மகிழ்ந்து களிகூரு மகனே (மகளே)பயம் வேண்டாம்மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்பெரியகாரியம் செய்திடுவார் 1. தேவையை நினைத்து கலங்காதேதெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லுகொஞ்சத்தைக் கண்டு புலம்பாதேகொடுப்பவர் உண்டு கொண்டாடு 2. அப்பாவின் புகழை நீ பாடுஅதுவே உனக்கு safe guard (சேப் கார்டு )தப்பாமல் மகிழ்ந்து உறவாடுஎப்போதும் வாழ்வாய் சுகத்தோடு 3. மீனின் வயிற்றில் யோனா போல்கூனி குறுகி போனாயோபலியிடு துதியை சப்தத்தோடுவிலகிடும் எல்லாம் வெட்கத்தோடு 4. நிலையான நகரம் நமக்கில்லைவரப்போகும் நகரையே நாடுகிறோம்இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலிஇப்போதும் எப்போதும்

மகிழ்ந்து களிகூரு – Magizhnthu Kalikooru Read More »

உம்மை நான் போற்றுகிறேன் – Ummai Naan Potrugiren

உம்மை நான் போற்றுகிறேன் இறைவாஉம்மை நான் புகழ்கின்றேன் தேவாபோற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வணங்குகின்றேன் 1. என்னைக் கைதூக்கிவிட்டீர்எதிரியின் மேல் வெற்றி தந்தீர்உதவி தேடி வந்தேன்உடல் சுகம் தந்தீரய்யா- ஆஆ புகழ்ந்து பாடுவேன் ( வோம் )மகிழ்ந்து கொண்டாடுவேன் ( வோம் ) 2. மாலைநேரம் அழுகையென்றால்காலை நேரம் ஆனந்தமேநொடிப்பொழுது உந்தன் கோபம்தயவோ வாழ்நாளெல்லாம் 3. சாக்கு துணி களைந்துவிட்டீர்மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்புலம்பலை நீக்கிவிட்டீர்புதுப்பாடல் நாவில் வைத்தீர் 4. மலைபோல் நிற்கச் செய்தீர்மாவேந்தன் உம் அன்பினால்நிலைகலங்கி போனேன் ஐயாநின்முகம் மறைந்தபோது

உம்மை நான் போற்றுகிறேன் – Ummai Naan Potrugiren Read More »

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார் 1. அதிசயக் கல்வாரி சிலுவையிலேஅனைத்தையும் செய்து முடித்துவிட்டார்தழும்புகளால் நீ சுகமானாய்தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய் 2. ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்றுஅறிக்கை செய்து சுகமடைந்தான்ஒருத்துளி சந்தேகமில்லாமலேஓடிவா இயேசு இன்று சுகம் தருவார் 3. ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெறஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் -உன் 4. கட்டாந்தரையில் நடப்பதுபோல்கடலைக் கடந்தனார் நம்பிக்கையினால்எரிகோ மதில்கள் விழுந்தனவேஏழுநாள்

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai Read More »

நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku uriyavare

நம்பிக்கைக்கு உரியவரேநம்பி வந்தேன் உம் சமூகம்நம்புகிறேன் உம் வசனம் 1.சொந்த ஆற்றலை நம்பவில்லைதந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்வாக்குத்தத்தம் செய்தவரேவாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்உந்தன் வசனமேஆற்றல் மிக்கது ஜீவனுள்ளதுஉந்தன் அருள்வாக்கு 2.உம்மை நம்புகின்ற மனிதர்களைஉமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்உள்ளமெல்லாம் மகிழுதைய்யாஉம் வசனம் நம்புவதால் 3.தீமை அனைத்தையும் விட்டு விலகிஉமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்எலும்புகள் உரம் பெறும்என் உடலும் நலம் பெறும் 4.புயலின் நடுவிலே பக்தன் பவுல்வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்கைதியாக கப்பல் ஏறிகேப்டனாக செயல்பட்டார்

நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku uriyavare Read More »

கற்றுத் தந்து நடத்துகிறீர் – Katru Thanthu Nadathugireer

கற்றுத் தந்து நடத்துகிறீர்கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர் ஆவியானவரே தூய ஆவியானவரே 1. என்றென்றைக்கும் எங்களுடன்எப்போதும்கூட இருக்கின்றீர்சத்திய ஆவியானவரேசாட்சியாய் வாழச் செய்பவரே 2. போதிக்கின்றீர் சத்தியங்களைநினைவூட்டுகின்றீர் வசனங்களைஅனைத்தையும் சொல்லித் தருகின்றஆலோசகர் நீர்தானய்யா 3. தேவனுக்குகந்த பலியாகஅர்ப்பண வாழ்வு நான் வாழமகிமைமேல் மகிமை தருகின்றீர்மறுரூபமாக்கி மகிழ்கின்றீர் 4. ஊழியம் செய்ய பிரித்தெடுத்துஉலகெங்கும் தூது அனுப்புகிறீர்நற்செய்தி அருளும் நாயகரேஉற்சாகப்படுத்தும் உன்னதரே 5. முழு உண்மை நோக்கி நடத்துகிறீர்வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்தினம் தினம் தேற்றும் துணையாளரேஎனையாண்டு நடத்தும் மணவாளரே 6. உலகம் உம்மை

கற்றுத் தந்து நடத்துகிறீர் – Katru Thanthu Nadathugireer Read More »

கோணலும் மாறுபாடுமான – Konalum Maarupaadumana Ulgathil

கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம் 1. முணுமுணுக்காமல் வாதாடாமல் அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் 2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம் 3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே இருப்பதுபோல அவரைக் காண்போம் 4. அற்பமான நம் சரீரங்களை மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார் 5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற பெருமையடைவோம் அவர் வருகையிலே 6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு வருவதை எதிர்பார்த்து

கோணலும் மாறுபாடுமான – Konalum Maarupaadumana Ulgathil Read More »

உம்மைத் தான் பாடுவேன் – Ummai Thaan Paaduven

உம்மைத் தான் பாடுவேன்உயிர் தந்த தெய்வமேஉமக்காய் ஓடுவேன்உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை ஆராதனைதகப்பனே உமக்குத் தான் 1. உமது சித்தத்தால் உலகமே வந்ததுஉமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர் 2. நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும்நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும் 3. கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்? 4. ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையேதேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும் 5. வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர்மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்

உம்மைத் தான் பாடுவேன் – Ummai Thaan Paaduven Read More »

நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu

நீதியில் நிலைத்திருந்து – உம்திருமுகம் நான் காண்பேன்உயிர்தெழும் போது -உம்சாயலால் திருப்தியாவேன் -நீதியில் 1. தேவனே, நீர் என் தேவன்அதிகாலமே தேடி வந்தேன்நீரின்றி வறண்ட நிலம்போல்ஏங்குகிறேன் தினம் உமக்காய் அல்லேலூயா ஓசான்னா (4) 2. ஜீவனை விட உம் அன்புஅது எத்தனை நல்லதுபுகழ்ந்திடுமே, என் உதடுமகிழ்ந்திடுமே, என் உள்ளம் 3. உயிர் வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்லி துதிப்பேன்அறுசுவை உண்பது போலதிருப்தியாகும் என் ஆன்மா 4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்இராச்சாமத்தில் தியானம் செய்வேன்துணையாளரே, உம் நிழலைதொடர்ந்து, நடந்து

நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu Read More »

உம்முன்னே எனக்கு – Um Munnae Enakku Niraivaana

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டுஉம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு நிறைவான மகிழ்ச்சி நீரேநித்திய பேரின்பமே 1. என்னை காக்கும் இறைவன் நீரேஉம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்என்னையாளும் தலைவர் நீரேஉம்மையன்றி ஆசைவேறுயில்லை என்னை காக்கும் இறைவன் நீரேஅரசாளும் தலைவர் நீரேஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை 2. எனக்குரிய பங்கும் நீரேபரம்பரை சொத்தும் நீரேஆலோசனை தரும் தகப்பனேஇரவும் பகலும் பேசும் தெய்வமே எனக்குரிய பங்கு நீரேபரம்பரை சொத்தும் நீரே — ஆராதனை 3. எப்போதும் என்

உம்முன்னே எனக்கு – Um Munnae Enakku Niraivaana Read More »