என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பதுதான் -2 இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் அல்லேலூயா (4) 1.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் -(உம்) புகழ் பாடி மகிழ்வதுதான் – 2 இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் எப்போதுமே உம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 2.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மை நேசித்து வாழ்வதுதான் -2 இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் […]