Songs List

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar kaivittalum

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்உமக்கு நன்றி சொல்வேன்உமது புகழ் பாடுவேன் 1. தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரேதூய மகனாக்கினீர்துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன 2. ஆவியினாலே அன்பே (யே) ஊற்றிபாவங்கள் நீக்கினீரேசுபாவங்கள் மாற்றினீரே – ராஜா 3. ராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளைஎதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசுநினைத்துப் பாடுகிறேன் – ராஜா 4. இரத்தத்தினாலே ஒப்புரவாக்கிஉறவாடச் செய்தீரையாஉம்மோடு இனணத்தீரையா 5. மரணத்தை அழித்து அழியா […]

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar kaivittalum Read More »

எப்போதும் உம்மோடுதான் – Epphodhum Ummoduthan

எப்போதும் உம்மோடுதான்உம் வலக்கரம் என்னோடுதான் என் வாஞ்சையெல்லாம் நீர்தானேஎன் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானேஆராதனை ஆராதனை (2)ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும் 1. பரலோகத்தில் உம்மையல்லாமல்எனக்கு யாருண்டுபூலோகத்தில் உம்மைத்தவிரவேறே விருப்பமில்லை – எனக்கு 2. என்றென்றைக்கும் என் உள்ளத்தின்பெலனே நீர்தானையாஉம் சித்தம் போல நடத்துகிறீர்மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம் 3. காருண்யத்தின் கயிறுகளால்கட்டி என்னை இழுத்துக் கொண்டீர்பேரன்பினால் அணைத்துக் கொண்டீர்-உம்பெரியவனாக்கி விட்டீர் – என்னைப் 4. கழுத்தில் உள்ள நுகம் நீக்கிநிமிர்ந்து நடக்கச் செய்தீர்

எப்போதும் உம்மோடுதான் – Epphodhum Ummoduthan Read More »

ஏன் மகனே இன்னும் – Yaen Makanae Innum

ஏன் மகனே (மகளே) இன்னும்இன்னும் பயம் உனக்குஏன் நம்பிக்கை இல்லை?உன்னோடு நான் இருக்கஉன் படகு மூழ்கிடுமோ? கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2 1.நற்கிரியை தொடங்கியவர்நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்திகிலூட்டும் காரியங்கள்செய்திடுவார் உன் வழியாய் -கரை 2.நீதியினால் ஸ்திரப்படுவாய்கொடுமைக்கு நீ தூரமாவாய்திகில் உன்னை அணுகாதுபயமில்லாத வாழ்வு உண்டு 3.படைத்தவரே உனக்குள்ளேசெயலாற்றி மகிழ்கின்றார் – உன்னைப்விருப்பத்தையும் ஆற்றலையும்தருகின்றார் அவர் சித்தம் செய்ய 4.வழுவாமல் காத்திடுவார்நீதிமானாய் நிறுத்திடுவார்மகிமையுள்ள அவர் சமூகத்திலேமகிழ்வோடு நிற்கச் செய்வார் 5.வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்வழி குரல் கேட்கும்கூப்பிடுதல் சத்தம்

ஏன் மகனே இன்னும் – Yaen Makanae Innum Read More »

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் – Nambi Vantha Manithar

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் நம்புகிறேன் நம்புகிறேன்நம்பத்தக்க தகப்பனே 1.மனிதரின் சூழ்ச்சியினின்றுமறைத்துக் காத்துக் கொள்வீர்நாவுகளின் சண்டைகள்அவதூறு பேச்சுக்கள்அணுகாமல் காப்பாற்றுவீர் 2.என் பெலன் நீர்தானேஎன் கேடகம் நீர்தானேசகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான் 3.கானானியப் பெண் ஒருத்திகத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள்அம்மா உன் நம்பிக்கை பெரியது என்றுபாராட்டிப் புதுமை செய்தீர் 4.கிருபை சூழ்ந்து கொள்ளும்உம் பேரன்பு பின்தொடரும்கர்த்தருக்குள் இதயம்களிகூர்ந்து தினமும்காலமெல்லாம் புகழ் பாடும் 5.குருடன் பர்திமேயுகூப்பிட்டான் நம்பிக்கையோடுதாவீதின் மகனே எனக்குஇரங்கும் என்றுஜெபித்து பார்வை பெற்றான் 6.நம்பி

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் – Nambi Vantha Manithar Read More »

தாயின் மடியில் – Thaaiyin Madiyil kulanthai

தாயின் மடியில் குழந்தை போலதிருப்தியாய் உள்ளேன்கலக்கம் எனக்கில்லையேகவலை எனக்கில்லையே 1. யேகோவா தேவன் தாயானார்இன்றும் என்றும் பெலன் ஆனார்பால் அருந்தும் குழந்தை போலபேரமைதியாய் உள்ளேன் கலக்கம் எனக்கில்லையேகவலை எனக்கில்லையேநற்செயல்கள் செய்யதேவையானதெல்லாம்மிகுதியாய்த் தந்திடுவார் 2. எந்த நிலையிலும் எப்போதும்தேவையானதெல்லாம் தருவார்ஊழியம் செய்ய போதுமானசெல்வம் தந்து நடத்திடுவார் 3.கீழ்மையாக விடமாட்டார்மேன்மையாகவே இருக்கச் செய்வார்கடன் வாங்காமல் வாழச் செய்வார்கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார் 4. ஏற்ற காலத்தில் மழை பெய்யும்கையின் கிரியைக்கு பலன் உண்டுகர்த்தரே தனது கருவூலமாம்பரலோகம் திறந்தார் எனக்காக 5.

தாயின் மடியில் – Thaaiyin Madiyil kulanthai Read More »

சங்கரிப்பேன் சங்கரிப்பேன் – Sankarippaen

சங்கரிப்பேன் சங்கரிப்பேன்சாத்தானின் கிரியைகளைகர்த்தர் நாமத்தினால்கல்வாரி இரத்தத்தினால் ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்திருவசனம் அறிக்கை செய்வேன் 1.வேதனையில் கூப்பிட்டேன்பதில் தந்து விடுவித்தார்என் பக்கம் இருக்கின்றார்எதற்கும் பயமில்லையே – ஜெயமெடுப்பேன் 2.சுற்றி வரும் சோதனைகள்முற்றிலும் எரிகின்றனஎரியும் முட்செடி போல்சாம்பலாய்ப் போகின்றன 3 .கர்த்தரின் வலது கரம்பராக்கிரமம் செய்கின்றதுமிகவும் உயர்ந்துள்ளதுமிராக்கிள் (Miracle ) நடக்கின்றது 4. சாகாமல் பிழைத்திருப்பேன்சரித்திரம் படைத்திடுவேன்கர்த்தர் செய்தவற்றைகாலமெல்லாம் அறிவிப்பேன் 5. நல்லவர் கர்த்தர் என்றுஎல்லோரும் துதித்திடுவோம்என்றென்றும் அவர் கிருபைநம்மேலே இருக்கிறது 6. கர்த்தர் என் பெலனானார்நான் பாடும் பாடலானார்நல்லோரின் குடும்பங்களில்நாளெல்லாம்

சங்கரிப்பேன் சங்கரிப்பேன் – Sankarippaen Read More »

பயமில்லை பயமில்லையே – Bayamillai Bayamillayae

பயமில்லை பயமில்லையேஜெயம் ஜெயம் தானே -எனக்குஜெபத்திற்கு பதில் உண்டுஇயேசு நாமத்தில் ஜெயம் உண்டு -என் 1.ஆபிரகாமின் தேவன்என்னோடே இருக்கின்றார்ஆசீர்வதிக்கின்றார்பெருகச் செய்திடுவார் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் (2)தோல்வி எனக்கில்லையே-நான்தோற்றுப் போவதில்லையேஜெயமுண்டு இயேசு நாமத்தில் (2) – பயமில்லை 2.இதயம் விரும்புவதைஎனக்குத் தந்திடுவார்என் ஏக்கம் எல்லாமேஎப்படியும் நிறைவேற்றுவார் 3.எதிராய் செயல்படுவோர்என் பக்கம் வருவார்கள்என் இரட்சகர் எனக்குள்ளேஇதை இவ்வுலகம் அறியும் 4.வேண்டுதல் விண்ணப்பங்கள்பிரியமாய் ஏற்றுக் கொண்டார்நாம் செலுத்தும் துதிபலியைமறவாமல் நினைக்கின்றார் 5.அரண்களை தகர்த்தெரியும்ஆற்றல் எனக்குள்ளேமலைகளை நொறுக்கிடுவேன்பதராக்கிப் பறக்கச் செய்வேன்

பயமில்லை பயமில்லையே – Bayamillai Bayamillayae Read More »

அபிஷேகம் என் தலைமேலே – Abishaegam En Thalaimeale

அபிஷேகம் என் தலைமேலேஆவியானவர் எனக்குள்ளே – 2முழங்கிடுவேன் சுவிசேஷம்சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2 அபிஷேகம் என்மேலேஆவியானவர் எனக்குள்ளே 1.இதயங்கள் நொறுக்கப்பட்டார்ஏராளம் ஏராளம்காயம் கட்டுவேன் தேசமெங்கும்இயேசுவின் நாமத்தினால் 2.சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்விடுதலை பெறலாம்கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்கட்டுக்களை உடைக்கணும் 3.துதியின் ஆடை போர்த்தணுமேஒடுங்கின ஜனத்திற்குதுயரத்திற்குப் பதிலாகஆனந்த தைலம் வேண்டுமே 4.கிருபையின் காலம் இதுவன்றோஅறிவிக்கணும் மிகவேகமாய்இரட்சகர் இயேசு வரப்போகிறார்ஆயத்தமாகணுமே

அபிஷேகம் என் தலைமேலே – Abishaegam En Thalaimeale Read More »

என் தகப்பன் நீர்தானையா – En Thagappan Neer Thanaiya

என் தகப்பன் நீர்தானையாஎல்லாமே பார்த்துக் கொள்வீர் எப்போதும் எவ்வேளையும் -உம்கிருபை என்னைத் தொடரும் 1.மாண்புமிக்கவர் நீர்தானேமிகவும் பெரியவர் நீர்தானே உம்மையே புகழ்வேன் -ஓய்வின்றிஉம்மைத்தான் பாடுவேன் – பெலத்தோடுஉயிருள்ள நாளெல்லாம் (2) – என் தகப்பன் 2.தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – உம்மையே 3.ஏற்ற வேளையில் அனைவருக்கும்ஆகாரம் நீர் தருகின்றீர் 4.சகல உயிர்களின் விருப்பங்களைதிருப்தியாக்கி நீர் நடத்துகிறீர் 5.நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும்தகப்பன் அருகில் இருக்கின்றீர் 6.அன்பு கூருகின்ற அனைவரையும்காப்பாற்றும் தெய்வம் நீர்தானே 7.துதிக்குப் பாத்திரர் நீர்

என் தகப்பன் நீர்தானையா – En Thagappan Neer Thanaiya Read More »

செடியே திராட்சைச் செடியே – Chediyae Thiratchai Chediyae

செடியே திராட்சைச் செடியேகொடியாக இணைந்து விட்டேன் உம் (தகப்பன் )மடிதான் என் வாழ்வுஉம் மகிழ்ச்சிதான் என் உயர்வு 1.கத்திரித்தீரே தயவாய்கனிகள் கொடுக்கும் கிளையாய்சுத்தம் செய்தீரே இரத்தத்தால்சுகந்த வாசனையானேன் – உம் மடிதான் 2.பிதாவின் மகிமை ஒன்றேபிள்ளை எனது ஏக்கம்மிகுந்த கனிகள் கொடுப்பேன்உகந்த சீடனாவேன் 3. ஆயன் சத்தம் கேட்டுஉம் அன்பின் நிலைத்து வாழ்வேன்பிரிக்க இயலாதையாபறிக்க முடியாதையா

செடியே திராட்சைச் செடியே – Chediyae Thiratchai Chediyae Read More »

என் உள் உறுப்புகள் – En ul uruppugal

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானேதாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானேவியத்தகு முறையில் என்னைப் படைத்தீரேநன்றி நவில்கின்றேன் நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா 1.அமர்வதையும் எழுவதையும்அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்எண்ணங்களை என் ஏக்கங்களை – என் (2)எல்லாமே அறிந்திருக்கின்றீர் -அப்பா 2.உம்மை விட்டு மறைவாகஎங்கே நான் ஓட முடியும்உம் சமூகம் இல்லாமலேஎங்கே வாழ முடியும் – அப்பா 3.உம்மை வருத்தும் காரியங்கள்இல்லாமல் அகற்றி விடும்நித்தியமான உம் பாதையில்நித்தமும் நடத்துமையா 4.நடப்பதையும் படுப்பதையும் நன்குநீர் அறிந்திருக்கின்றீர்என் வழிகள் என்

என் உள் உறுப்புகள் – En ul uruppugal Read More »

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் – En Meetpar En Neaser

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்எப்போது நான் நிற்கப் போகிறேன்ஏங்குகிறேன் உம்மைக் காணஎப்போது உம் முகம் காண்பேன்தாகமாய் இருக்கிறேன்அதிகமாய்த் துதிக்கிறேன் – நான் 1.மானானது நீரோடையைதேடி தவிப்பது போல்என் நெஞ்சம் உம்மைக்காணஏங்கித் தவிக்கிறது – தாகமாய் 2.பகற்காலத்தில் உம் பேரன்பைகட்டளையிடுகிறீர்இராக்காலத்தில் உம் திருப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது ஆத்துமாவே நீ கலங்குவதேன்நம்பிக்கை இழப்பதேன் – என்கர்த்தரையே நீ நம்பியிருஅவர் ( செயல்கள் ) செயல்களை நினைத்துத் துதிஜீவனுள்ள தேவன்அவர் சீக்கிரம் வருகிறார் – ஏங்குகிறேன்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் – En Meetpar En Neaser Read More »