என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar kaivittalum
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்உமக்கு நன்றி சொல்வேன்உமது புகழ் பாடுவேன் 1. தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரேதூய மகனாக்கினீர்துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன 2. ஆவியினாலே அன்பே (யே) ஊற்றிபாவங்கள் நீக்கினீரேசுபாவங்கள் மாற்றினீரே – ராஜா 3. ராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளைஎதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசுநினைத்துப் பாடுகிறேன் – ராஜா 4. இரத்தத்தினாலே ஒப்புரவாக்கிஉறவாடச் செய்தீரையாஉம்மோடு இனணத்தீரையா 5. மரணத்தை அழித்து அழியா […]
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar kaivittalum Read More »