எப்பொழுதும் எவ்வேளையும் – Eppozhuthum evvaelaiyum.
எப்பொழுதும் எவ்வேளையும்நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்இரவு பகல் எந்நேரமும்உம் திருநாமம் உயர்த்திடுவேன் உம்மைப் புகழ்வேன் பெலத்தோடுஉம்மைப் பாடுவேன் சுகத்தோடு 1. தடுக்கி விழுந்த யாவரையும்தாங்கி நடத்தும் தகப்பன் நீரேதாழ்த்தப்பட்ட அனைவரையும்தூக்கி நிறுத்தும் துணையாளரே-உம்மைப் 2. நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்தகப்பன் அருகில் இருக்கின்றீர்அஞ்சி நடப்போர் விருப்பங்களைபூர்த்தி செய்யும் பரிசுத்தரே-உம்மைப் 3. உணவுக்காக உயிரினங்கள்உம்மை நோக்கிப் பார்க்கின்றனஏற்ற வேளையில் உணவளித்துஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்-உம்மைப் 4. இரக்கம் கிருபை உடையவரேகருணை அன்பு நிறைந்தவரேநன்மை செய்யும் நாயகனேநாவு அனைத்தும் உம்மைப் பாடுமே-உம்மைப்
எப்பொழுதும் எவ்வேளையும் – Eppozhuthum evvaelaiyum. Read More »