Songs List

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2 பூத்து குலுங்கிடுவாய் காய்த்து கனி தருவாய் பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த என் மகனே( மகளே) நீ வேரூன்றுவாய் 1. நானே காப்பாற்றுவேன் நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன் இரவும் பகலும் காத்துக்கொள்வேன் எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் 2. அருமையான மகன் அல்லவோ பிரியமான பிள்ளையல்லவோ – நீ உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன் உனக்காக என் இதயம் ஏங்குகின்றது 3. நுகங்களை முறித்துவிட்டேன் கட்டுகளை அறுத்துவிட்டேன் இனிமேல் நீ அடிமை […]

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai Read More »

பரலோகந்தான் என் பேச்சு – Paralogam Than En pechu

பரலோகந்தான் என் பேச்சு பரிசுத்தம் தான் என் மூச்சு கொஞ்சக்காலம் இந்த பூமியிலே இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய் தானான தனனா தானானனா தானான தனனா தானானனா 1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே தன்னோடு சேர்த்துக் கொள்வார் கூடவே வைத்துக் கொள்வார் -என்னை 2. உருமாற்றம் அடைந்து முகமுகமாக என் நேசரக் காண்பேன் தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை 3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன் பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு சேர்ந்து பாடிடுவேன் -நான்

பரலோகந்தான் என் பேச்சு – Paralogam Than En pechu Read More »

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – Kaalmithikum Desamellam

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என் கர்த்தருக்கு சொந்தமாகும் கண்பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடிபறக்கும் 1. பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா 2. எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின் சேனைகள் முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று 3. செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை 4. திறக்கட்டும் திறக்கட்டும் சவிசேஷ வாசல்கள் வளரட்டும் வளரட்டும் அபிஷேக திருச்சபைகள்

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – Kaalmithikum Desamellam Read More »

என்னப்பா செய்யணும் நான் – Ennappa Seiyanum Naan

என்னப்பா செய்யணும் நான் சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் இயேசப்பா இயேசப்பா-என்னப்பா 1. உங்க ஆசை தான் எனது ஆசை உங்க விருப்பம்தான் எனது விருப்பமே 2. உங்க ஏக்கங்கதான் எனது ஏக்கம் உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா 3. இனிஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம உங்க பாதம்தான் எனது தஞ்சமையா 4. எத்தனை இடர் வரட்டும் அது என்னை பிரிக்காது உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்

என்னப்பா செய்யணும் நான் – Ennappa Seiyanum Naan Read More »

இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை – Yesu Raja Um Idhaya Thudippai

இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும் உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற கிருபையைத் தாரும் ஒருவாழ்வு உமக்காக (2) உணர்வெல்லாம் உமக்காக உள்ளமெல்லாம் உமக்காக 1. உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும் உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும் 2. அழிந்து போகும் ஆத்துமாக்கள் நினைத்திட வேண்டும் ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும் 3. உலத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும் உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும் 4.

இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை – Yesu Raja Um Idhaya Thudippai Read More »

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை – Thaagam Ullavan Mel Thanneerai

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் ஊற்றுமையா உம் வல்லமையை தாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான் 1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே 2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே 3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போல நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் 4. புதிய கூர்மையான கருவியாகணும் பூமியெங்கும் சுவைதரும் உப்பாகணும் 5. கல்லான இதயத்தை எடுத்திட

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை – Thaagam Ullavan Mel Thanneerai Read More »

விண்ணப்பத்தை கேட்பவரே – Vinnapathai Ketpavare

விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்கண்ணீரைக் காண்பவரேசுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா – என் 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. மனதுருகி கரம் நீட்டிஅதிசயம் செய்தவரே ( செய்பவரே) 3. சித்தம் உண்டு சுத்தமாகுஎன்று சொல்லி சுகமாக்கினீர் 4. என் நோய்களை சிலுவையிலேசுமந்து தீர்த்தீரைய்யா 5. குருடர்களை பார்க்கச் செய்தீர்முடவர்கள் நடக்கச் செய்தீர் 6. உம் காயத்தால் சுகமானேன்ஒரு கோடி ஸ்தோத்திரம்

விண்ணப்பத்தை கேட்பவரே – Vinnapathai Ketpavare Read More »

மகிமையடையும் இயேசு – Magimai Adaiyum Yesu

மகிமையடையும் இயேசு ராஜனே மாறாத நல்ல மேய்ப்பனே உந்தன் திருநாமம் வாழ்க உலகெங்கும் உம் அரசு வருக வருக 1.உலகமெல்லாம் மீட்படைய உம் ஜீவன் தந்தீரையா 2.பாவமெல்லாம் கழுவிடவே உம் இரத்தம் சிந்தினீரே 3.சாபமெல்லாம் போக்கிடவே முள்முடி தாங்கினீரே 4.என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர் என் துக்கம் சுமந்தீரையா 5. நோய்களையெல்லாம் நீக்கிடவே காயங்கள் பட்டீரையா 6.கசையடிகள் எனக்காக காயங்கள் எனக்காக

மகிமையடையும் இயேசு – Magimai Adaiyum Yesu Read More »

ஏதாவது ஏதாவது – Yedhavadhu Yedhavadhu

ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும் ஒவ்வொரு நாளும் என் இயேசு ராஜாவுக்கு 1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும் துரத்த வேண்டும் சாத்தானை துரத்த வேண்டும் 2. செல்ல வேண்டும் தேசமெங்கிலும் சொல்ல வேண்டும் இயேசுவின் சுவிசேஷத்தை 3. தாங்க வேண்டும் ஊழியங்களை நமது ஜெபத்தால் நமது பணத்தால்

ஏதாவது ஏதாவது – Yedhavadhu Yedhavadhu Read More »

எஜமானனே என் இயேசு – Ejamananey En Yesu Rajane

எஜமானனே என் இயேசு ராஜனே எண்ணமெல்லாம் ( என் )ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே-என் எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே 1. உமக்காகத்தான் வாழ்கிறேன் உம்மைத்தான் நேசிக்கிறேன் -ஐயா பலியாகி எனை மீட்டீரே பரலோகம் திறந்தீரையா 2. உயிர் வாழும் நாட்களெல்லாம் ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான் அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை அதை நான் மறப்பேனோ 3. அப்பா உம் சந்நிதியில் தான் அகமகிழந்து களிகூருவேன் -என் எப்போது உம்மைக் காண்பேன் -நான்

எஜமானனே என் இயேசு – Ejamananey En Yesu Rajane Read More »

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் – Iratham Jeyam Iratham Jeyam

கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம் காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் 1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம் எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் 2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம் பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம் சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் 3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம் வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம் பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் – Iratham Jeyam Iratham Jeyam Read More »

கட்டப்பட்ட மனிதரெல்லாம் – Katta Patta Manitharellam

கட்டப்பட்ட மனிதரெல்லாம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் காயப்பட்ட மனிதரெல்லாம் கர்த்தர் உம்மை காண வேண்டும் தேவா… தேவா… 1. எழுப்புதல் தீ பரவட்டுமே எங்கும் பற்றி எரியட்டுமே 2. அறியாமை இருள் விலகி அதிசய தேவனை காண வேண்டும் 3. பாவங்கள் சாபங்கள் பாரத தேசத்தில் மறைய வேண்டும் 4. இமயம் முதல் குமரி வரை இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் 5. உண்மையான ஊழியர்கள் உலகம் எங்கும் செல்ல வேண்டும் 6. சபைகளெல்லாம் தூய்மையாகி சாட்சி வாழ்வு

கட்டப்பட்ட மனிதரெல்லாம் – Katta Patta Manitharellam Read More »