கலங்கின நேரங்களில் – Kalangina Nearangalil
கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரேகண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரேஉறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைகாலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தான்பா என் நம்பிக்கைஉம்மை அன்றி வேறு துணை இல்லை தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்கதேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோநினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லைநீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லைநாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் […]
கலங்கின நேரங்களில் – Kalangina Nearangalil Read More »