Songs List

ஆண்டவரே உம் பாதம் -Andavare Um Patham

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் 4. நான் […]

ஆண்டவரே உம் பாதம் -Andavare Um Patham Read More »

தாவீதைப் போல நடனமாடி- Thavithai Pola Nadanamadi

தாவீதைப் போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா ஸ்தோத்திரம் – 4 1. என்ன வந்தாலும் எது நடந்தாலும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா 2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 4. ஆவியினாலே அபிஷேகம் செய்த அப்பாவை ஸ்தோத்தாப்பேன் 5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

தாவீதைப் போல நடனமாடி- Thavithai Pola Nadanamadi Read More »

நன்றி நன்றி நன்றி என்று -Nandri Nandri Nandri Endru

நன்றி நன்றி நன்றி என்று நாள்தோறும் பாடிடுவோம் 1. வல்லவரே நல்லவரே 2. காண்பவரே காப்பவரே 3. பாவங்களைப் போக்கிவிட்டீர் 4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர் 5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர் 6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர் அல்லேலூயா (2) ஆமென்

நன்றி நன்றி நன்றி என்று -Nandri Nandri Nandri Endru Read More »

இயேசு ராஜா ஏழை என் -Yesu Raja Ezhai En Ullam

இயேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே 1. என் நேசர் நீர்தானையா என்னை தேற்றிடும் என் தேசையா சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே சீக்கிரம் வாருமையா – ஐயா 2. உளையான சேற்றினின்று என்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர் அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா 3. ஆபத்து காலத்திலே நல்ல அநுக்கிரகம் துணையும் நீரே அன்பே என்றீர் மகளே என்றீர் மணவாட்டி நீதான் என்றீர் 4. பரிசுத்த

இயேசு ராஜா ஏழை என் -Yesu Raja Ezhai En Ullam Read More »

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் -Singa Kuttigal Pattini Kidakkum

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே குறையில்லையே குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே 1. புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார் 2. எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகிறார் என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார் 3. ஆத்துமாவை தேற்றுகின்றார் ஆவி பொழிகின்றார் ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும் 4. என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால் குறைகளையே கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் -Singa Kuttigal Pattini Kidakkum Read More »

பசுமையான புல்வெளியில் – pasumaiyana pulveliyil

பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே என் மேய்ப்பரே… நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரே கரம் பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே 1.புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர் உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் 2.மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் அப்பா நீங்க இருப்பதாலே எனக்குப் பயமில்ல 3.ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே 4.கரங்களாலே

பசுமையான புல்வெளியில் – pasumaiyana pulveliyil Read More »

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு – Udalai kodu ullathai kodu

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய் உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – (2) இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார் இதிலே தான் மகிமை அடைகிறார் (2) உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு 1.ஒரு மணி நேரம் கொடுத்துப்பாரு உன்னைத் தேவன் உயர்த்துவாரு (2) பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு கடன் இல்லாமல் நடத்துவாரு (2) உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு 2.நன்றிப் பாடல் தினமும் பாடு நல்ல தேவன் வருவார் உன்னோடு (2) என்ன நடந்தாலும் நன்றி கூறிடு – தீமையை நன்மையால்

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு – Udalai kodu ullathai kodu Read More »

மனமிரங்கும் தெய்வம் இயேசு – Manam irangum deivam

மனமிரங்கும் தெய்வம் இயேசு சுகம் தந்து நடத்திச் செல்வார் யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார் சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார் 1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி கரத்தைபிடித்துதூக்கினார் காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள் 2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு கரங்கள் நீட்டித் தொட்டார் சித்தமுண்டு சுத்தமாகு -என்று சொல்லி சுகத்தைத் தந்தார் 3. நிமிர முடியாத கூனி -அன்று இயேசு அவளைக் கண்டார் கைகள் அவள்மேலே வைத்தார்-உடன் நிமிர்ந்து துதிக்கச்

மனமிரங்கும் தெய்வம் இயேசு – Manam irangum deivam Read More »

சபையோரே எல்லாரும் கர்த்தரை – Sabaiyorae ellarum kartharai

சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள் ஜனங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள் (2) அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது (2) சபையோரே எல்லாரும் 1.நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோ தேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் (2) அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார் கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார் சபையோரே எல்லாரும் 2.கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம் முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் – (2) ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார் ஒருநாளும் அழிந்து போக

சபையோரே எல்லாரும் கர்த்தரை – Sabaiyorae ellarum kartharai Read More »

மலைமேல் ஏறுவோம் – Malaimel Yeruvom

மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் ஆலயம் கட்டுவோம் அவர் பணி செய்திடுவோம் நாடெங்கும் சென்றிடுவோம் நற்செய்தி சொல்லிடுவோம் சபைகளை நிரப்பிடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் 1. தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதே நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – 2 வாழ்வது நியாயமா நாடெங்கும் சென்றிடுவோம் 2.திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – 2 வீணாய்ப் போவதேன் நாடெங்கும் சென்றிடுவோம் 3.மனம் தளராமல் பணியைத் தொடருங்கள் படைத்தவர் நம்மோடு பயம் வேண்டாம் பயமே

மலைமேல் ஏறுவோம் – Malaimel Yeruvom Read More »

நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu

நெருக்கடி வேலைளில் பதிலளித்து பாதுகாத்து நடத்திடுவார் உன்னோடு இருந்து ஆதரித்து தினமும் உதவிடுவார் 1. நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்;ந்திடுவார் நன்றி பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொள்வார் 2. உன் மனம் விரும்புவதை உனக்குத் தந்திடுவார் உனது திட்டங்களெல்லாம் நிறைவேற்றி முடித்திடுவார் 3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் நம் தேவன் நாமத்திலே வெற்றிக் கொடி நாட்டிடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர் இடறிவிழுந்தார்கள் தேவனை நம்பும் நாமோ நிமிர்ந்து நின்றிடுவோம்

நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu Read More »

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு-Kirusthukul Valum Ennaku

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி வெற்றி – 4 1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் 2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார் குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் 3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக் கொண்டார் சிலுவையில் அறைந்து விட்டார் காலாலே மிதித்து விட்டார் 4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கி

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு-Kirusthukul Valum Ennaku Read More »