மனிதனைப் பார்க்கிலும் – Manidhanai paarkilum Indha radhangalai paarkilum
மனிதனைப் பார்க்கிலும் இந்த இரதங்களைப் பார்க்கிலும் சேனைகளைப் பார்க்கிலும் நான் நம்புகிறேன் அவரை (2) பயமெல்லாம் மாறிடுதே நுகமெல்லாம் நீங்கிடுதே கட்டுகள் உடைகிறதே அவர் நாமத்திலே இஸ்ரவேலின் தேவனவர் இஸ்ரவேலின் இராஜா அவர் சர்வ லோகத்தை ஆளுகை செய்யும் சர்வ வல்ல தேவனவர் அவர் சொன்னால் ஆகுமே கட்டளையிட்டால் நின்றிடுமே அவர் வார்த்தை எந்தன் துருகம் அதை உறுதியாய் பற்றிடுவேன் பிரபுக்களைப் பார்கிலும் இந்த பிரபஞ்சத்தைப் பார்க்கிலும் அதன் அதிபனை பார்க்கிலும் மிக பெரியவரும் அவரே (2) […]
மனிதனைப் பார்க்கிலும் – Manidhanai paarkilum Indha radhangalai paarkilum Read More »