உமக்குப் பிரியமானதை – Umakku Piriyamanathai
உமக்குப் பிரியமானதைச் செய்யஎனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமேநீரே என் தேவன் – உம்உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமேதேற்றும் தெய்வமே துணையாளரே 1. உம்மை நோக்கி என் கைகளைஉயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயாவறண்ட நிலம் தவிப்பது போல்என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா எனது ஏக்கமே எனது பிரியமேஎனது பாசமே எனது ஆசையே 2. உமது அன்பை அதிகாலையில்காணச்செய்யும் கருணை நேசரேஉம்மையே நம்பியுள்ளேன்நீர் விரும்பும் உம் நல்ல […]