Songs List

ALAIKIRAR ALAIKIRAR ITHO NEEYUM VAA – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

அழைக்கிறார் அழைக்கிறார் இதோநீயும் வா உந்தன் நேசர்ஆவலாய் அழைக்கிறார் – இதோ சரணங்கள் 1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியேகண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் — அழைக்கிறார் 2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரேநோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் — அழைக்கிறார் 3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ — அழைக்கிறார் 4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் […]

ALAIKIRAR ALAIKIRAR ITHO NEEYUM VAA – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ Read More »

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு பத்து லட்ச

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் Read More »

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை

கர்த்தர் செய்த நன்மைகளைநினைத்து தியானித்தால் ஸ்தோத்திரம் இயேசுநாதாகுடும்பமாக பணிகிறோம் 1. திகையாதே என்றவரேதிகைக்கும்போது காத்தவரேகலங்காதே என்றவரேகலங்கும்போது காத்தவரே 2. விடுவிப்பேன் என்றவரேவியாதியின் நேரத்தில் காத்தவரேவிடுவித்தீர் உம் தழும்புகளால்திருரத்தத்தால் என்னை காத்தவரே 3. உம் கிருபை போதுமென்றேன்இம்மானுவேலனாய் வந்தவரேஎம்மாத்திரம் எம் குடும்பம்உந்தன் கிருபையை நினைத்திட்டால் KARTHAR seitha nanmaigalai ninaithu thiyaanithaal – 2Stothiram YESU NADHA kudumbamaga panigirom – 2 1.Thigaiyathey entravarae thigaikum pothu kathavaraeKalangathey entravarae kalangum pothu kathavarae …KARTHAR… 2.Viduvipaen

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை Read More »

Kartharai thuthuippen – கர்த்தரை துதிப்பேன்

கர்த்தரை துதிப்பேன் என் தேவனை ஆராதிப்பேன் -2 யூத கோத்திரனை துதிப்பேன் இம்மானுவேலரை துதிப்பேன் -2 ஏசுவே உம்மை நான் துதிப்பேன் பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2 உந்தன் பெலனாக துதிப்பேன் என் கீதமே உம்மை துதிப்பேன் -2 நல்லவரே உம்மை துதிப்பேன் நாள் முழுதும் உம்மை துதிப்பேன் -2 Kartharai thuthuippenEn dhevanai aaraadhippen— 2 Yudha kothiranai thuthuippenImmanuvelarai thuthippen—-2 Yesuve ummai naan thuthuippenParisuthare ummai thuthippen—-2 Unthan belanaaga thuthuippenEn geethamey

Kartharai thuthuippen – கர்த்தரை துதிப்பேன் Read More »

Neer Vaarum Karthave – நீர் வாரும் கர்த்தாவே

1. நீர் வாரும் கர்த்தாவேராக்காலம் சென்று போம்ராக்காலம் சென்று போம்நீர் வாரும்(நீர் வாரும்)கர்த்தாவேமா அருணோதயம் காணவேஆனந்தம் ஆகுவோம்ஆனந்தம் ஆகுவோம்ஆனந்தம் ஆகுவோம். 2. நீர் வாரும் பக்தர்கள்களைத்துச் சோர்கின்றார்களைத்துச் சோர்கின்றார்நீர் வாரும்(நீர் வாரும்)பக்தர்கள்நல்லாவி மணவாட்டியும்நீர் வாரும் என்கிறார்நீர் வாரும் என்கிறார்நீர் வாரும் என்கிறார். 3. நீர் வாரும் சிஷ்டியும்தான் படும் துன்பத்தால்தான் படும் துன்பத்தால்நீர் வாரும்(நீர் வாரும்)சிஷ்டியும்ஏகோபித்தேங்கி ஆவலாய்தவித்து நிற்பதால்தவித்து நிற்பதால்தவித்து நிற்பதால். 4. நீர் வாரும் ஆண்டவாமாற்றாரைச் சந்திப்பீர்மாற்றாரைச் சந்திப்பீர்நீர் வாரும்(நீர் வாரும்)ஆண்டவாஇருப்புக்கோலால் தண்டித்துகீழாக்கிப் போடுவீர்கீழாக்கிப் போடுவீர்கீழாக்கிப்

Neer Vaarum Karthave – நீர் வாரும் கர்த்தாவே Read More »

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு

1. பாவிக்காய் மரித்த இயேசுமேகமீதிறங்குவார்;கோடித் தூதர் அவரோடுவந்து ஆரவாரிப்பார்அல்லேலூயாகர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில்வீற்று வெளிப்படுவார்துன்புறுத்திச் சிலுவையில்கொன்றோர் இயேசுவைக் காண்பார்திகிலோடுமேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடுஅன்று காணப்படுமேபக்தர்கள் மகிழ்ச்சியோடுநோக்குவார்கள் அப்போதேஅவர் காயம்தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாகமாந்தர் போற்றச் செய்திடும்ராஜரீகத்தை அன்பாகதாங்கி செங்கோல் செலுத்தும்அல்லேலூயாவல்ல வேந்தே, வந்திடும். Paavikaai mareetha yesuMaekameethirankuvaar;Kodi thoothar avaroduVanthu aaravaarippaar;Alleluia!Alleluia!Alleluia!karthar poomi aazhluvaar. Thooya ven sinkaasanathilVeettru vezhlipaduvaar;Thunpuruththi siluvaiyilKontror yesuvai kaanpaar;ThikiloduThikiloduThikiloduMessiya entrarivaar.

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு Read More »

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும்

1. இரத்தம் காயம் குத்தும்நிறைந்து, நிந்தைக்கேமுள் கிரீடத்தாலே சுற்றும்சூடுண்ட சிரசே,முன் கன மேன்மை கொண்டநீ லச்சை காண்பானேன்?ஐயோ, வதைந்து நொந்தஉன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட வாதை யாவும்என் பாவப் பாரமே;இத்தீங்கும் நோவும் சாவும்என் குற்றம் கர்த்தரேஇதோ, நான் என்றுஞ் சாகநேரஸ்தன் என்கிறேன்;ஆனாலும் நீர் அன்பாகஎன்னைக் கண்ணோக்குமேன். 3. நீர் என்னை உமதாடாய்அறியும் மேய்ப்பரே;முன் ஜீவன் ஊறும் ஆறாய்என் தாகம் தீர்த்தீரே;நீர் என்னைப் போதிப்பிக்கஅமிர்தம் உண்டேனே;நீர் தேற்றரவளிக்கபேரின்பமாயிற்றே. 4. உம்மண்டை இங்கே நிற்பேன்என்மேல் இரங்குமேன்;விண்ணப்பத்தில் தரிப்பேன்என்

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும் Read More »

Dhevaney Neer Ennudaiya Dhevan – தேவனே நீர் என்னுடைய தேவன்

தேவனே நீர் என்னுடைய தேவன் அதிகாலமே உம்மை தேடுகிறேன் வரண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்தினிலே என் ஆத்துமா உம் மேலே தாகமாய் உள்ளதே ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லதே என் நாவு உம்மையே எந்நாளும் துதிக்குமே நான் உறங்கும் போதும் உம்மையே நினைக்க செய்கிறீர் இரவிலும் என்னை தியானம் செய்ய வைக்கிறீர்

Dhevaney Neer Ennudaiya Dhevan – தேவனே நீர் என்னுடைய தேவன் Read More »

Yen Iruthayathe Maatrividum – என் இருதயத்தை

என் இருதயத்தை மாற்றிவிடும் தேவனேநான் உம்மைப்போலமாறவேணும் தேவனே-2 சுயத்தை வெறுக்கணும் சுகத்தை இழக்கனும் சாட்சியாய் வாழனும் சாபங்கள் போக்கணும் கனிகள் கொடுக்கணும் காயங்கள் ஆற்றணும் கர்த்தரையே நினைக்கணும் கவலை எல்லாம் மறக்கணும் உலகமெங்கும் செல்லணம் ஊழியம் செய்யனும் உந்தன் நாமம் பாடணும் உம்மையே உயர்த்தணும்.

Yen Iruthayathe Maatrividum – என் இருதயத்தை Read More »

Paraloga Devane parisutha Rajanae- பரலோக தேவனே பரிசுத்த ராஜனே

பரலோக தேவனே பரிசுத்த ராஜனேபரலோகம் விட்டு நீர் இறங்கினீரேஎபிநேசர் எபிநேசரேஎனக்கு நீர் உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீஎன்னையும் கண்டீரய்யா ஆராதனை ஆராதனைஆயுளெல்லாம் ஆராதனை பாவியான என்னையும்பிள்ளையாக மாற்றினீர்பரலோக வாசலை திறந்துவிட்டீர் மரணத்தின் பாதையில்நான் நடந்த வேளையில்மகத்துவ தேவன் நீர் மீட்டெடுத்தீர் பெலவீன நேரத்தில்சோர்ந்து போன வேளையில்சோதனை ஜெயித்து நீர் உயிர்ப்பித்தீரே Paraloga Devane Parisutha rajane Paralogam vittu neer irangineereEbinezer EbinezereEnakku neer uthavineereElroyee Elroyee ennaiyum kandeeraiya Arathanai arathanaiAyullellam arathanai Paviyana EnnaiyumPillayaga matrineerParaloga vasalai

Paraloga Devane parisutha Rajanae- பரலோக தேவனே பரிசுத்த ராஜனே Read More »

Neer Endhan Nambikai – song lyrics

Neer endhan nambikkai naan nambum uraividamNeer endhan koetai naan thangum maraividamUmmaiyae en mun niruthi ullaen Asaika paduvdhillai naan asaika paduvadhillai Thaaiyai poel ennai thetrugireerthagapanai poel ennai sumakinreer (2)Um anbu endrum maaradhaiya Um kirubai endrum maaradhaiya Umaalae naan vazhgiraen Umakullae naan pilaithaen(2) Neer enaku podhithu nadathukgireer Kannai vaithu aalosanai solugireer (2)En kaalgal idari poegadhaiya En valigal

Neer Endhan Nambikai – song lyrics Read More »