Songs List

Kudhookalam kondattamae – குதூகலம் கொண்டாட்டமே song lyrics

குதூகலம் கொண்டாட்டமேஎன் இயேசுவின் சந்நிதானத்தில்ஆனந்தம் ஆனந்தமேஎன் அப்பாவின் திருப்பாதத்தில் 1. பாவமெல்லாம் பறந்ததுநோய்களெல்லாம் தீர்ந்ததுஇயேசுவின் இரத்தத்தினால்கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்புபரிசுத்த ஆவியினால் 2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்தேவாலயம் நாமேஆவியான தேவன் அச்சாரமானார்அதிசயம் அதிசயமே 3. வல்லவர் என் இயேசுவாழ வைக்கும் தெய்வம்வெற்றிமேலே வெற்றி தந்தார்ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடிஊரெல்லாம் கொடியேற்றுவோம் 4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்நேசர் வருகின்றார்ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்மகிமையில் பிரவேசிப்போம்

Kudhookalam kondattamae – குதூகலம் கொண்டாட்டமே song lyrics Read More »

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் Song Lyrics

DOWNLOAD -PPT  நீர் என்னை தாங்குவதால்தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும்கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் -2 கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 2.கடந்த நாட்களில் நடந்த காரியம்நினைத்து தினம் கலங்கினாலும்-2நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 3.இன்று காண்கின்ற எகிப்தியரைஇனி ஒருபோதும் காண்பதில்லை-2கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்காத்திருப்பேன் நான்

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் Song Lyrics Read More »

வசதியை தேடி ஓடாதே – Vasathiyai Thedi Oodathe

வசதியை தேடி ஓடாதே – அதுதொடு வானம்வசதிகள் நிறைவு தருவதில்லைவானத்தை எவரும் தொடுவதில்லை 1. வசதி வந்தால் பயன்படுத்துசுவிசேஷம் சொல்வதற்கு -2 ஆளுகை செய்ய நோ நோ நோ No No Noஅடிமைப்படுத்த நோ நோ நோ No No No-வசதி 2. அழகெல்லாம் அற்றுப்போகும்எழில் ஏமாற்றும் -2கவர்ச்சி எல்லாம் கானல் நீர்கடந்து போகும் சீக்கிரத்தில் -வசதி 3. வெட்டுக்கிளி காட்டுத்தேன்உண்டு வந்தார் யோவான் -2உலகத்தை கலக்கிய மனிதர் அவர்உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல் -வசதி 4. பணமயக்கம்

வசதியை தேடி ஓடாதே – Vasathiyai Thedi Oodathe Read More »

Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம்

ராஜா உம் பிரச்னனம் போதுமையாஎப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. அதிகாலமே தேடுகிறேன்ஆர்வமாய் நாடுகிறேன் 2. உலகமெல்லாம் மாயையையாஉம் அன்பொன்றே போதுமையா 3. இன்னும் உம்மை அறியணுமேஇன்னும் கிட்டி சேரணுமே 4. கரம் பிடித்த நாயகரேகைவிடாத தூயவரே 5. ஆட்கொண்ட அதிசயமேஆறுதலே அடைக்கலமே 6. துதியினிலே வாழ்பவரேதுணையாளரே என் மணவாளரே 7. அநாதி தேவன் அடைக்கலமேஅவர் புயங்கள் ஆதாரமே 8. சகாயம் செய்யும் கேடகமேமகிமை நிறை பட்டயமெ 9. சீர்படுத்தும் சிருஷ்டிகரேஸ்திரப்படுத்தும் துணையாளரே

Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம் Read More »

நன்றியால் துதிபாடு – Nandriyaal Thudhi paadu

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைநாவாலே என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் நன்றி 1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்இயேசு உந்தன் முன்னே செல்கிறார்கலங்கிடாதே திகைத்திடாதேதுதியினால் இடிந்து விழும் 2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலம்சிலுவையின் நிழலுண்டுபாடிடுவோம் துதித்திடுவோம்பாதைகள் கிடைத்துவிடும் 3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்கொஞ்சமும் பயம் வேண்டாம்இயேசு என்னும் நாமம் உண்டுஇன்றே ஜெயித்திடுவோம் நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைஉள்ளதால் என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் – (நன்றியால் துதிபாடு) 1.

நன்றியால் துதிபாடு – Nandriyaal Thudhi paadu Read More »

நீர் செய்த அதிசயம்-Neer Seitha Athisayam

நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டுவிவரிக்க முடியாதைய்யாநீர் செய்த நன்மைகள்எண்ணிலடங்காமல்உள்ளமே பொங்குதைய்யா வெறுமை நிறைந்த என் வாழ்வினையேஒளிமயமாக்கின ஒருவர் நீரேசிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னைஉயரங்களில் ஏற்றி வைப்பவரேஜோதிகளின் தெய்வமேஎல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமேஎங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்எங்கள் அடைக்கலமே பூமி நிலைமாறினாலும்மனிதர்கள் பதறினாலும் தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்இஸ்ரவேலின் தேவன் நம்முடனேயாக்கோ பின் தேவன் நம் அச்சாரமேஜோதிகளின்

நீர் செய்த அதிசயம்-Neer Seitha Athisayam Read More »

சுவாசிக்கும் காற்றிலும் நீரே-Swasikum Kaatrilum Neerae

உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்துசிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர் நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2 வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரேஇதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே-2சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலேஉயர்விற்கும் வாழ்விற்கும் காரணரேநீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2என் ஆசையெல்லாம் நீரே என்

சுவாசிக்கும் காற்றிலும் நீரே-Swasikum Kaatrilum Neerae Read More »

பரத்திலுள்ள எங்கள் பிதாவே-Parathil Ulla Engal Pidhave

பரத்திலுள்ள எங்கள் பிதாவேஉம் ராஜ்யம் வருகஉம் சித்தம் நிறைவேற 1. நீல் இல்லா உலகம் வெறுமையதேஅற்பமும் குப்பையுமதேநீர் இல்லா வாழ்க்கை சுமையானதேவாரும் தேவா இந்த வேளை } -2 – பரத்திலுள்ள 2. மன்னியும் எங்கள் மீறுதல்களைநீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்கிருபையிலே என்றும் நிலைத்திடவே } -2 – பரத்திலுள்ள 3. காத்திடும் தீய சூழ்நிலையிலேநிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றேசாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்எல்லாவற்றையும் ஜெயித்திடவே } -2 – பரத்திலுள்ள Parathil

பரத்திலுள்ள எங்கள் பிதாவே-Parathil Ulla Engal Pidhave Read More »

பாடுவேன் என்றும் என் இயேசுவின்-Paaduven entrum en yesuvin

1.பாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்என் ஜீவிய காலமெல்லாம் நான் உம்மைப் பாடுவேன் (2) நான் உம்மைப் பாடாமல் வேறென்னசெய்வேன் என் ஜீவனும் ஆனவரேநான் உம்மைத் தேடாமல் வேறெங்குசெல்வேன் என் வாழ்வின் நாயகனே இயேசுவே என் உறைவிடம்இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கைதொடருவேன் அவர் அடிச்சுவடைஇனி வரும் நாளெல்லாம் (2) 2.பாவசேற்றில் நின்று என்னை தூக்கியெடுத்தவரேசாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே (2) நான் உம்மைப் பாடாமல் வேறென்னசெய்வேன் என் ஜீவனும் ஆனவரேநான் உம்மைத் தேடாமல் வேறெங்குசெல்வேன் என் வாழ்வின்

பாடுவேன் என்றும் என் இயேசுவின்-Paaduven entrum en yesuvin Read More »

ஆத்துமமே என் உள்ளமே-Aathumame en ullamae

ஆத்துமமே என் உள்ளமே ஆண்டவரை நீ தினம் துதிப்பாய் அன்பினால் உன்னை அழைத்தவரை நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய் அன்பினால் உன்னை அழைத்தவரை -2 (ஆத்துமமே) நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர் நல்கிய கிருபையை நினைத்திடுவாய் -2ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில் அழைத்தவர் அருமை இயேசுவல்லோ -2 (ஆத்துமமே) காண்பவரே என்னை சுமப்பவரே -உந்தன் மகத்துவத்தை தினம் பாடிடவே -2காலையிலும் மாலை பொழுதினிலும் – உந்தன்துதி எந்தன் நாவில் பொங்கிடுதே-2 (ஆத்துமமே)

ஆத்துமமே என் உள்ளமே-Aathumame en ullamae Read More »

எழுந்திடு எழுந்திடு துதி பலி-Ezhunthidu Ezhunthidu

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய் எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடுஇராஜன் வந்தாரே-2நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே } -2

எழுந்திடு எழுந்திடு துதி பலி-Ezhunthidu Ezhunthidu Read More »

Yaengugirom Um Anbin Prasannathai Adainthide

Yaengugirom Um Mugam Kaane Intha KangalaleYaengugirom Ummayae Darisikavae Yaengugirom Um Anbin Prasannathai AdainthideYaengugirom Um Veettil Nilaithidavae!Yaekkathodu Nirkiromae Vaarum Ingu Engal Mathiyile Senkadal Pilanthathu Um Karamae Yerigovai Sarithathu Um Karamae Kanmalai Pilanthathu Um Karamae Eliyavin Devanum Neerae Yaengugirom Um Valla Karathale ElunthidaYaengugirom Achathai Kalainthidave Yaengugirom Um Thooya Aaviyale Iyangide Yaengugirom Ulagathai Jayithidave Yaekkathodu Nirkiromae Vaarum Ingu

Yaengugirom Um Anbin Prasannathai Adainthide Read More »