Songs List

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் இயேசு உனக்காய் நொறுக்கப்பட்டார் இயேசு சிந்தின ரக்தம் உந்தனுக்காக இயேசு விடம் ஓடி வா 1.பாரமான சிலுவையை சுமந்தார் விலாவிலே குத்தப்பட்டார் பொன் கிரீடத்திற்கு பதிலாக முட்க்ரீடம் ஏற்றினாரே 2.நீ செய்த பாவத்திற்காக உன் கஷ்டங்களை மாற்றிட இயேசு உனக்காக மரித்தாரே உன் பாவங்களை மன்னித்தாரே 3.பரிசுத்தமான ஏன் இயேசுபாவிகளுக்காய் மரித்தார் பரலோகத்தில் உன்னை சேர்க்க மணவாட்டியாய் உன்னை மாற்ற Yesu Unnakkai AdikapattaarYesu Unnakkai NorukkapattarYesu Sindheena Raktham, Undhanukkaaga, Yesu […]

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar Read More »

என் ஆத்துமாவும் சரீரமும் – En Aathmavum Sariramum Lyrics

என் ஆத்துமாவும் சரீரமும் என் ஆண்டவர்க்கே சொந்தம் இனி வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கின்றார் இயேசு தேவா அர்ப்பணித்தேன் என்னையே நான் அர்ப்பணித்தேன் ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும் என் இதயம் வாசம் செய்யும் 1.அப்பா உம் திருசித்தம்- என் அன்றாட உணவையா நான் தப்பாமல் உம் பாதம் தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன் 2.கர்த்தாவே உம் கரத்தில் நான் களிமண் போலானேன் உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும் என்னை எந்நாளும் நடத்திடும்

என் ஆத்துமாவும் சரீரமும் – En Aathmavum Sariramum Lyrics Read More »

இயேசு நம் பிணிகளை – Yesu Nam Pinikalai Lyrics

இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார் நம் நோய்களைச் சுமந்து கொண்டார் – இயேசு 1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார் நம்மை நலமாக்கும் தண்டனை அவர்மேல் விழுந்தது அவருடைய காயங்களால் குணமடைந்தோம் – நாம் 2. கொல்வதற்காய் இழுக்கப்படும் ஆட்டுக்குட்டியைப் போல – மயிர் கத்திரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போல வாய் கூட அவர் திறக்கவில்லை தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார் 3. நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார் இறைவனின் பிள்ளையாய்

இயேசு நம் பிணிகளை – Yesu Nam Pinikalai Lyrics Read More »

கரம் பிடித்து வழி நடத்தும் – Karam Pidithu Vazhi Nadathum lyrics

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2 ஆமென் அல்லேலூயா -4 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே இளைப்பாறச் செய்கின்றார் இயேசு களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார் நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார் நீதியின் பாதையிலே நடத்துவார் நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து இதுதான் வழியென்றே பேசுவார் இறுதிவரை எப்போதும் நடத்துவார்

கரம் பிடித்து வழி நடத்தும் – Karam Pidithu Vazhi Nadathum lyrics Read More »

ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae lyrics

ஏழைகளின் பெலனே எளியவரின் திடனே புயல் காற்றிலே என் புகலிடமே கடும் வெயினிலே குளிர் நிழலே 1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம் உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடி துதித்து துதித்திடுவேன் அதிசயம் செய்தீர் ஆண்டவரே 2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர் தடுமாறும்போது தாங்கி அணைத்து தயவோடு நடத்துகிறீர் உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae lyrics Read More »

அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum Lyrics

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே ஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம ஆடுவோம் கொண்டாடுவோம் பாடுவோம் நடனமாடுவோம் அல்லேலூயா ஆனந்தமே எல்லையில்லா பேரின்பமே 1. காத்திருந்தார் கண்டு கொண்டார் கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் 2. பரிசுத்த முத்தம் தந்து பாவமெல்லாம் போக்கிவிட்டார் 3. பாவத்திலே மரித்திருந்தேன் புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் 4. ஆவியென்னும் ஆடை தந்தார் அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய 5. வசனமென்னும் சத்துணவை வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் 6. அணிந்து கொண்டோம் மிதியடியை அப்பாவின்

அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum Lyrics Read More »

உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – Ummai Nokki Parkirean Lyrics

உம்மை நோக்கிப் பார்க்கிறேன் உம்மை நினைத்து துதிக்கிறேன் இயேசையா ஸ்தோத்திரம் (4) 1. உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் உமது அணைப்பிலே அந்த வெறுப்பை மறக்கின்றேன் 2. கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர் உமது சமூகமே தினம் எனக்குத் தீபமே 3. நீரே என் செல்வம் ஒப்பற்ற என் செல்வம் உம்மில் மகிழ்கின்றேன் – நான் என்னை மறக்கின்றேன்

உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – Ummai Nokki Parkirean Lyrics Read More »

ஆண்டவர் எனக்காய் – Andavar Enakai Yaavaium Lyrics

ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை 1. என்னை நடத்தும் இயேசுவினால் எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன் 2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் தாங்கிடுவேன் அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து ஆண்டவர் பின் செல்வேன்

ஆண்டவர் எனக்காய் – Andavar Enakai Yaavaium Lyrics Read More »

யார் வேண்டும் நாதா – Yaar Vendum Natha Lyrics

யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணான வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ பேர் புகழ் கல்வி அழியாததோ பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை பதில் என்ன சொல்வேன் நீரே போதும் 2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம் பேரின்ப நாதா நீர் போதாதா யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ எங்கே நான் போவேன் உம்மையல்லால் 3. என்னைத் தள்ளினால் எங்கே

யார் வேண்டும் நாதா – Yaar Vendum Natha Lyrics Read More »

அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் – Anbin Deivam Yesu Aaruthal Lyrics

அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் தருபவர் மார்பில் சாய்கின்றேன் மகிழ்ந்து பாடுவேன் 1.பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன் சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது வாழ்வது நானல்ல இயேசு வாழ்கின்றார் என்னில் 2.இயேசு பேசும்போது என் உள்ளம் உருகுதே அவர் வார்த்தை படிக்கும்போது என் வாழ்வு மாறுதே வேதம் ஏந்துவேன் வெல்வேன் அலகையை தினம் 3.கண்ணீர் சிந்தும்போது மனக் கண்ணில் தெரிகின்றார் கவலை நெருக்கும்போது அவர் கரத்தால் அணைக்கின்றார் ஆவி பொழிகின்றார் ஆற்றல் தருகின்றார் எனக்கு

அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் – Anbin Deivam Yesu Aaruthal Lyrics Read More »

எங்கள் தேவன் வல்லவரே – Engal Devan Vallavare Lyrics

எங்கள் தேவன் வல்லவரே இன்றும் என்றும் காப்பவரே வல்லவர் சர்வ வல்லவர் நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா 1. தீயின் நடுவே நடந்தாலும் எரிந்து போகமாட்டோம் கடலின் நடுவே நடந்தாலும் மூழ்கிப் போகமாட்டோம் 2. சோதனை துன்பம் சூழ்ந்தாலும் சோர்ந்து போவதில்லை வேதனை வியாதி நெருக்கினாலும் வெற்றி சிலுவையுண்டு 3. அலகை அனுதினம் தாக்கினாலும் ஆண்டவர் வார்த்தையுண்டு உலகம் நம்மை வெறுத்தாலும் உன்னதர் கரங்களுண்டு

எங்கள் தேவன் வல்லவரே – Engal Devan Vallavare Lyrics Read More »

சாரோனின் ரோஜா இவர் – Saaronin Roja Ivar Lyrics

சாரோனின் ரோஜா இவர் பரிபூரண அழகுள்ளவர் அன்புத் தோழனென்பேன் ஆற்றும் துணைவன் என்பேன் இன்ப நேசரை நான் கண்டேன் காடானாலும் மேடானாலும் கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன 1. சீயோன் வாசியே தளராதே அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர் அன்பின் தேவன் மறக்கமாட்டார் ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் 2. மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மாறா தேவனின் புதுகிருபை காலை தோறும் நமக்கு உண்டு 3. நேசரை அறியா தேசமுண்டு பாசமாய் செல்ல யார்தானுண்டு தாகமாய் வாடிடும்

சாரோனின் ரோஜா இவர் – Saaronin Roja Ivar Lyrics Read More »