Songs List

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom

சேனைகளாய் எழும்பிடுவோம் தேசத்தை கலக்கிவோம் – புறப்படு இந்தியாவின் எல்லையெங்கும் இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 1.பாதாளம் சென்றிடும் பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா பட்டணங்கள், கிராமங்களில் கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா 2. உலக இன்பம் போதுமென்று பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும் பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காக வாழ்பவர்கள் மனந்திரும்பணும் 3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு அறியாயோ மகனே.. பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது தெரியாதா […]

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom Read More »

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே ஒளித்து வைத்திடுவார் கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் சேர்த்துக் கொள்வார் கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன் புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா 4. கர்த்தரிடத்தில் ஒன்றை

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai Read More »

இயேசு என்னோடு – Yesu Ennodu Irupadhal

இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டாஎன்னுள்ளம் துள்ளுதம்மாநன்றி என்று சொல்லுதம்மா ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.. 1. கவலை கண்ணீரெல்லாம்கம்ப்ளீட்டா மறையுதம்மாபயங்கள் நீங்குதம்மாபரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம் – என்அன்பு இதய தீபமே 2. பகைமை கசப்பு எல்லாம்பனிபோல மறையுதம்மாபாடுகள் சிலுவை எல்லாம்இனிமையாய் தோன்றுதம்மா 3. உலக ஆசை எல்லாம்கூண்டோடே மறையுதம்மாஉறவு பாசமெல்லாம்குப்பையாய் தோன்றுதம்மா 4. எரிகோ கோட்டை எல்லாம்இல்லாமல் போகுதம்மாஎதிர்க்கும் செங்கடல்கள்இரண்டாய் பிரியுதம்மா

இயேசு என்னோடு – Yesu Ennodu Irupadhal Read More »

உம்மை நினைக்கும் – Ummai Ninaikkum pothu

உம்மை நினைக்கும் போதெல்லாம்நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா 1. தள்ளப்ட்ட கல்நான் எடுத்து நிறுத்தினீரேஉண்மை உள்ளவன் என்று கருதிஊழியம் தந்தீரையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசுராஜா 2. பாலை நிலத்தில் கிடந்தேன்தேடி கண்டுபிடித்தீர்கண்ணின் மணிபோல காத்து வந்தீர்கழுகு போல் சுமக்கின்றீர் 3. பேரன்பினாலே என்னைஇழுத்துக் கொண்டீர்பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர்பிள்ளையாய் தெரிந்துகொண்டீர் 4. இரவும் பகலும் கூடஇருந்து நடத்துகின்றீர்கலங்கும் நேரமெல்லாம் கரம்நீட்டி – என்கண்ணிர் துடைக்கின்றீர் 5. உந்தன் துதியைச் சொல்லஎன்னை தெரிந்து கொண்டீர் – உம்உதடுகளைத்

உம்மை நினைக்கும் – Ummai Ninaikkum pothu Read More »

இடுக்கமான வாசல் – Idukamana Vasal

இடுக்கமான வாசல் வழியேவருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின்சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..பரலோகம் செல்லும் பாதை குறுகலானது.. – சிலுவை 2. நாம் காணும் இந்த உலகம்ஒரு நாள் மறைந்திடும்புது வானம் பூமி நோக்கிபயணம் செய்கின்றோம் 3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்சிலகாலம் தான் நீடிக்கும்இணையில்லாத மகிமைஇனிமேல் நமக்குண்டு 4. அழிவுக்கு செல்லும் வாயில்மிகவும் அகன்றதுபாதாளம் செல்லும் பாதைமிகவும் விரிந்தது

இடுக்கமான வாசல் – Idukamana Vasal Read More »

கட்டிப் பிடித்தேன் உந்தன் – Katti Pidithen Unthan

கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தைகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமேஇளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்இரங்கும் ஐயா மனம் இரங்குமையா 1. துப்பாக்கி ஏந்தும் கைகள்உம் வேதம் ஏந்த வேண்டும்தப்பாமல் உம் விருப்பம்எப்போதும் செய்ய வேண்டும் 2. பழிக்கு பழி வாங்கும்பகைமை ஒழிய வேண்டும்மன்னிக்கும் மனப்பான்மைதேசத்தில் மலர வேண்டும் 3. பிரிந்த குடும்பமெல்லாம்மறுபடி இணைய வேண்டும்பெற்றோரின் கண்ணீர் எல்லாம்களிப்பாய் மாற வேண்டும் 4. வீடு இழந்தவர்கள்இடங்கள் பெயர்ந்தவர்கள்மறுவாழ்வு பெற வேண்டும்மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்

கட்டிப் பிடித்தேன் உந்தன் – Katti Pidithen Unthan Read More »

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோபாராளுமம் இயேசு உண்டுபதறாதே மனமே 1. அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே(2) 2. கடந்ததை நினைத்து தினம்கண்ணிர் வடிக்கின்றாயோநடந்ததெல்லாம் நன்மைக்கேநன்றி..நன்றி..சொல்லு ஆ.. ஆனந்தம் 3. வருங்கால பயங்களெல்லாம்வாட்டுதோ அனுதினமும்அருள்நாதர் இயேசுவிடம்அனைத்தையும் கொடுத்துவிடு 4. நண்பன் கைவிட்டானோ (நீ )நம்பினோர் எதிர்த்தனரோகைவிடா நம் தேவனின்கரம் பற்றி நடந்திடு

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame Read More »

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம் அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு…தைரியமாய் போராடு.. வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் – இந்த இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் – நான் அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன் அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன் போராடுவேன்..தைரியமாய் போராடுவேன் வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai Read More »

உம் நாமம் உயரணுமே – Um naamam uyaranume

உம் நாமம் உயரணுமேஉம் அரசும் வரணுமேஉம் விருப்பம் நடக்கணுமே அப்பா பிதவே அப்பா (4) 1.அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்எனக்குத் தாரும் ஐயா 2.பிறர் குற்றம் மன்னித்தோம் ஆதலால் எங்கள்குறைகளை மன்னியுமே 3.சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்துவிடுதலை தாருமையா 4.ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமைஎன்றென்றும் உமக்கே சொந்தம் 5.ஜாதிகள் ஒழியணும் சண்டைக ஓயணும்சமாதானம் வரணுமே 6.ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்உம் வசனம் சொல்லணுமே 7.ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்கஆர்வம் தாருமையா 8.என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்இரட்சிப்பு அடையணுமே

உம் நாமம் உயரணுமே – Um naamam uyaranume Read More »

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும் கோணலானவை நேராகணும் கரடானவை சமமாகணும் இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2) இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம் (2) 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் 2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே 3. அந்நாளில் வானம் வெந்து அழியும் பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் 4. கரையில்லாமலே குற்றமில்லாமலே காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் 5. அனுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம் அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida Read More »

ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare

ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என் 3. புதிதாக்கும் பரிசுத்தரே புதுபடைப்பாய் மாற்றுமையா உடைத்துவிடும் உருமாற்றும்-என்னை பண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும் வெளிப்பாடு தாருமையா மனக்கண்கள் ஒளி பெறணும் மகிமையின் அச்சாரமே 5. என் இதய பலகையிலே எழுதிடும்

ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare Read More »

நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha

நன்றி சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையாவார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜாஅன்பே என் ஆறுதலே நன்றி ராஜா 5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜாதாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா 6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரேசுகம்

நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha Read More »