சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom
சேனைகளாய் எழும்பிடுவோம் தேசத்தை கலக்கிவோம் – புறப்படு இந்தியாவின் எல்லையெங்கும் இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 1.பாதாளம் சென்றிடும் பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா பட்டணங்கள், கிராமங்களில் கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா 2. உலக இன்பம் போதுமென்று பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும் பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காக வாழ்பவர்கள் மனந்திரும்பணும் 3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு அறியாயோ மகனே.. பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது தெரியாதா […]
சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom Read More »