என்றைக்கு காண்பேனோ -ENDRAIKKU Kaanbeno

பல்லவி

என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா?

அனுபல்லவி

குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என்

சரணங்கள்

1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,
நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என்

2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,
சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை. – என்

3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என்

என்றைக்கு காண்பேனோ -ENDRAIKKU Kaanbeno

Leave a Comment Cancel Reply

Exit mobile version