Kirubasanathandai Odi Vanthaen – கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் song lyrics

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையாய் இறங்கிடுமே

தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிரைத்திடுமே – 2

உம் கிருபை
இல்லையென்றால் நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் – 2
– தடுமாற்றம்

என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர் – 2
உம் பெலத்தால் எல்லாம் செய்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே – 2

சோதனைகள் தாங்க பெலனில்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் – 2
சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
உம் கிருபையால் நினைத்திடுமே – 2
– கிருபாசனத்தண்டை

Leave a Comment Cancel Reply

Exit mobile version