நீர் செய்த நன்மைகள் நினைக்கும்-Neer Seitha nanmaigal ninaikum

நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போது
நன்றியால் உள்ளம் நிறையுதய்யா
இயேசைய்யா இயேசைய்யா
என் இயேசைய்யா இயேசைய்யா-2

உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
எந்தன் பாவம் போக்கினீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே
உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
எந்தன் சாபம் நீக்கினீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே

1.படுகுழியிலிருந்து என்னை தூக்கி
கிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டி
நன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே-2
கழுகுக்கு சமானமாய் வாலவயது போல்
என் இளமையை நீர் திரும்ப செய்தீரே-2-உமக்கு எப்படி

Leave a Comment Cancel Reply

Exit mobile version