சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் – Snaehaarppanam Aathmaarppanam

சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் – Snaehaarppanam Aathmaarppanam (சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் கல்வாரி பலியின் நினைவுகளும்) x 2ஜெப அர்ப்பணம் ஜீவர்ப்பணம் தெய்வபிதாவின் பலி அர்ப்பணம்.(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) x 2சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம் சமர்ப்பிக்கலாம். 1. (கோபத்தின் சிந்தையும் பிரிவினையும், ரசப்பாத்திரத்தில் தான் கரைத்திடலாம்) x 2(கோதுமை மணி போல் அழிவோம், நூறு அத்தனையாய் நல்விளைச்சலாவோம்) x 2(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) x 2சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம் […]

சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் – Snaehaarppanam Aathmaarppanam Read More »