காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum

காலம் முழுதும் எனை காக்ககரங்கள் பிடித்து வழி நடத்தஎனக்காக பிறந்தவரேஎந்தன் வாழ்வில் நீ புது உறவேமானுடத்தின் மகுடமாய்மனித நேயத்தின் மன்னவனாய்இம்மண்ணில் பிறந்தவரே இம்மானுவேலே இறைவனேஉன் பிறப்பால் என் வாழ்வில் மாற்றங்களும்எந்நாளும் எப்போதும் கிடைக்கட்டுமேஉன் வருகை எம் வாழ்வில் உருமாற்றத்தைஎந்நாளும் எப்போதும் கொடுக்கட்டுமேஆரிராரிராரோ ஆரிராரிராரோஆரிராரிராரோ ஆரிராரிராரோ. 1 சிதைந்த வாழ்வை நேரிய வாழ்வாய் மாற்றஉடைந்த மனதை புது உறவில் உருவாக்கஉயிராய் பிறந்த பாலகனே உறவாய் மலர்ந்த மன்னவனே – 2வாடிப் போகும் வாழ்க்கையில் வசந்தத்தை கொடுக்கபுதிய பாதையில் மனித […]

காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum Read More »