David Selvam

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும்

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Lyrics: என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரேஉங்க கரம் இருக்க பயமில்லையே-2எந்த பாதையையும் தாண்டிடுவேன்எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2உங்க கரம் இருக்க பயமில்லையே-2 1.கருவிலே என்னை கண்டவரேபெயர்சொல்லி என்னை அழைத்தவரே-2நன்மைகள் எனக்காய் செய்பவரேவழுவாமல் என்னை காத்தவரேஇனிமேலும் என்னை காப்பவரே-என்னை 2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-2மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்திஎனக்கான நன்மையை காண செய்வீர்-என்னை Ennai Azhaithavare Endrum NadathuveeraeUnga Karam Iruka Bayam Illayae-2Entha Paathaiyaiyum ThaandiduvaenEntha […]

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Read More »

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் வானத்தையும் பூமியையும் படைத்தவரேகூப்பிடும் என் சத்தம் கேட்பவரே உம்மை நான் பார்க்கணும்உம் சத்தம் கேட்கணும்நீர் என்ன தொடும்போதுநான் உன்னரனும் 1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான் 2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் Read More »

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவேஇந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே-2 உங்க வல்லமையாலே என்னை நிரப்புமேஉங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே-2-இனி நான் அல்ல 1.நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன்-2என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்உங்க காருண்யத்தால் வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல 2.உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதேஉம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே-2என்னை உம்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் Read More »

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Scale : A Major அசாத்தியங்கள் சாத்தியமேதேவா உந்தன் வார்த்தையாலேஅசையாத மலை கூட அசைந்திடுமேஅமாராத புயலும் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும்என்னில் அசாத்தியம் செய்பவர்க்கேஎல்லா துதியும் எல்லா உயர்வும்என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கேஎனக்காய் பேசும் இயேசுவுக்கே 1)நான் எடுத்த தீர்மானங்கள்ஒன்றன் பின்னாக தோற்றனவேசோராமல் எனக்காக உழைப்பவரேதோற்காமல் துணைநின்று காப்பவரே 2)என் கை மீறி போனதெல்லாம்உம் கரத்தால் சாத்தியமேஎன் கரம் தவறியே இழந்ததெல்லாம்உம் கரம் தவறாமல் மீட்டிடுமே

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Read More »

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர்

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Lyrics: என்னில் என்ன நன்மை கண்டீர் என்னில் என்ன நன்மை கண்டீர் எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர் உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன் என்னைத் தேடி வந்த தெய்வமே 1பாவங்கள் ஏராளம் நான் செய்ததால் பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான் ஏன் இந்த அன்பு என் மேல் ஏன் இந்த அன்பு 2திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள் பார்த்ததும் என்

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Read More »

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார்

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார்அவர் வாக்குப்பண்ணுவார் – Avar vaakkupannuvaar Scale – F minorஅவர் வாக்குப்பண்ணுவார்விசிட் பண்ணுவார்சொன்னபடி செய்து முடிப்பார் – 2 சொன்னதை செய்வார்செய்வதை சொல்வார்செய்யாத ஒன்றையுமேசொல்லவே மாட்டார் 1) பொறுத்தும் பாத்தாச்சுவயசும் ஆகிப்போச்சுகர்ப்பம் செத்துப்போச்சுகண்ணீரும் பெருகிப்போச்சு பொருத்தும் பார்த்து பார்த்துவயசும் ஆகிப் போயிகர்ப்பம் செத்து போயிகண்ணீரும் பெருகி போச்சா சொன்னவர் செய்யாமல் போவாரோசொன்னதை மறந்து போவாரோ – 2 2)ஜெபித்தும் பாத்தாச்சுநாட்களும் ஓடிப்போச்சுநெருக்கம் கூடிப்போச்சுகண்ணீரும் பெருகிப்போச்சு ஜெபத்தை கேட்காமல் போவாரோபதிலை அனுப்பாமல்

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார் Read More »

Neer en kedagam – நீர் என் கேடகம்

Neer en kedagam – நீர் என் கேடகம் Lyrics நீர் என் கேடகம் என் மகிமையும் நீரேதலையை உயர்த்துபவர் நீர் என் தலை நிமிர செய்பவர் நீர் என்னை ஆசிர்வதித்தீரேஉம் காருண்யத்தாலேஎன்னை சூழ்ந்து கொண்டீரேகேடகமாய் – (2) 1. உம்மை நோக்கி கூப்பிட்டேன்செவி கொடுத்தீரேசத்தமிட்டு கூப்பிட்டேன்பதில் கொடுத்தீரே கர்த்தரே நீரே என்னை தங்குகுறீர்தேவனே நீரே என்னை சுமக்கின்றீர் 2. பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரேநீதிமானாக மாற்றிவிட்டீரேநெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்விசாலத்தில் என்னை நிறுத்தினீர் Neer en kedagam En

Neer en kedagam – நீர் என் கேடகம் Read More »

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2பாரபட்சம் பார்க்காத தயவுஎளியவனை உயர்த்தி வைக்கும் தயவுதலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதேஉங்க தயவு சிறந்ததேஉங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததேஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தைதடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu Read More »

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே தேவசித்தம் செய்வதே என்னுடைய வாஞ்சையையா வஞ்சகன் வலைக்குள் விழவே மாட்டேன் வீணிலே மனதை என்றும்கெடுக்க மாட்டேன் உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம் என் நேசர் என்னோடு இருப்பதினால் -4 என் சித்தம் ஒன்றும் தேவை இல்லை அவர் சித்தம் போல நடந்திடுவேன் -2என் வழி காட்டிலும் அவர் வழிகள் ஆயிரம் மடங்கு மேலானவை – என் நேசர் அவர் சித்தம் செய்து அவர் சாயலை மாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2பாடுகள்

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே Read More »

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே என் பாவ பரிகாரியேஎன் ஜீவ உபகாரியேஇறை இயேசுவே மறை மாமணியே நிறை ஆசீர் அருள்வீரையாகுறையாவும் போக்கிபாவ கறையாவும் நீக்கிபுது வாழ்வு அளித்தீரையா உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் ஐயாபுது ஜீவன் தரும் தேவனேமனம் மாறச் செய்து நல் குணம் யாவும் தந்துமறுரூபம் ஆக்கும் ஐயா எனக்காகவே நீர் மரித்தீரையாஎனக்காக உயிர்த்தீரையாஉம் வருகையில் நானும் சரியாக இருக்ககிருபையால் மூடும் ஐயா En Paava ParigaariyeEn Jeeva Ubagaariye Irai

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே Read More »

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக கர்த்தரை தெய்வமாக கொண்டோர்இதுவரையில் வெட்கப்பட்டதில்லைஅவரையே ஆதரவாய் கொண்டோர்நடுவழியில் நின்றுப்போவதில்லைவேண்டும்போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரேஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய்ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 1)வெறுமையானதை முன் அறிந்ததால்தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரேஇரவு முழுவதும் பிரயாசப்பட்டும்நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே 2)வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திடபாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரேபோகும் வழியெல்லாம் உணவானாரேவாக்குத்தந்த கானானை கையளித்தாரே LyricsKartharai Dheivamaaga KondoarIdhuvarayil Vetkapattadhilla Avarayae Aadharavaai

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக Read More »

Irulaai irundhen – இருளாய் இருந்தேன்

Irulaai irundhen – இருளாய் இருந்தேன் Emஇருளா இருந்தேன்மறைவில் வாழ்ந்தேன்தேடி வந்து காதலிச்சீங்கஎதையும் நீங்க எதிர்பார்க்காமகண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க அன்பே என் பேரன்பேஉங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பேஉயிரே உயிர்த்தவரேமுடிவில்லா உம் அன்பை தந்த அன்பே 1.பாரம் தாங்காம விழுந்த என்னசிலுவை பாரத்தால் தாங்குனீங்க !குறைகள் எல்லாம் நினைக்காமலேகருணையாலே மன்னீச்சீங்க !எனக்கெதிரான எழுத்தை எல்லாம்அழித்தது உங்க அன்பே ஐயாபிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன் 2.கைகளில் ஆணி அடிச்ச போதும்என நினைச்சா நீங்க தொங்குனீங்க !கேலி அவமானம் நிந்தைகளைஎனக்காகவா

Irulaai irundhen – இருளாய் இருந்தேன் Read More »

Exit mobile version