வானமும் பூமியும் படைத்தவரே – Vaanamum Boomiyum Padaithavare

வானமும் பூமியும் படைத்தவரே – Vaanamum Boomiyum Padaithavare வானமும் பூமியும் படைத்தவரே வல்ல தேவனே எனதரசே -2எந்தன் ஒத்தாசை பர்வதமே எந்தன் கண்களை ஏறெடுப்பேன் -2 1. மலைகள் பெயர்ந்து மாறிடினும் நிலைகள் தகர்ந்து போயிடினும் -2 மாறாத உந்தன் கிருபையாலே ஆறுதல் எனக்கு அளித்தவரே -2 2. என்னை காப்பவர் உறங்காரே எந்தன் தேவன் துணையாவார் எல்லா தீங்குக்கும் காப்பவரே சேதங்கள் ஒன்றும் அணுகாதே 3. வலப்பக்கம் எந்தன் நிழல் நீரே வழுவாது காத்திடும் […]

வானமும் பூமியும் படைத்தவரே – Vaanamum Boomiyum Padaithavare Read More »