Hephzibah Renjith

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும் (ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்) x 2(பலகோடி நன்மைக்காய் உம் துதி பாடத் தான்அடியேனுக்கமையுமோ ஆண்டவரே) x 2ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும். 1. (ஒரு கைக்குழந்தையாய் பிறந்திட்ட நாள் முதல்திருக்கரம் தன்னிலே காத்தவர் நீர்) x 2.(பதறாமல், தளராமல் கைவிரல் நுனியினால்கரம் பிடித்தென்னை […]

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam Read More »

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song

வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவேசுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை வாழணுமே மலரணுமே வாய்ப்பு தாருமே துள்ளி குதித்து விளையாடும் மானை போலவே பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே – 2 இறைவன் அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையேஅன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே – 2 இறைவன் சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே எழுத்தறிவு சுகாதாரம் உணவு வேண்டுமே – 2 இறைவன் vannathu poochi

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song Read More »

Thuthiku paathirar neerae thuya aaviye vaarume lyrics

துதிக்கு பாத்திரர் நீரே துதியில் வாசம் செய்பவரே என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே என்னில் வாருமே…. ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே உலகம்மெல்லாம் மறக்கனுமே உம்மோடு நான் பேசனுமே – 2 கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும் கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும் நான் விலாமல் இருக்க நான் நிலைத்து நிற்க்க

Thuthiku paathirar neerae thuya aaviye vaarume lyrics Read More »

Um Azhagaana Kangal ennai kandathaalae உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. Yaarum ariyaatha ennai Nantraai arinthu thaedi vantha nalla naesarae யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே Thooki eriyappatta ennai Vaendumentu solli Saerththu konda nalla naesarae தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக்

Um Azhagaana Kangal ennai kandathaalae உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே Read More »

Exit mobile version