கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai vanthathu Intha mannilae

LYRICS:-வந்தது வந்தது கிருபை வந்தது இந்த மண்ணிலேதந்தது தந்தது ஜீவன் தந்தது எந்தன் வாழ்விலே(2)ஆ..ஆ.. மகிமை தேவ மகிமை இன்று இறங்கி வந்ததேமனதும் எந்தன் மனதும் இன்று புதியதானதே(2) -வந்தது 1) ஆதி வார்த்தை மாம்சமாகி உதயமானதேஅன்பு என்னும் கருவாகி இதயம் வென்றதே(2)மனுவாக எம்உள்ளில்(நம்உள்ளில்) இறைவன் பிறந்ததை மகிழ்வான மனதோடு நாமும் பாடுவோம். -வந்தது 2) பழுதற்ற ஆட்டுக்குட்டி எந்தன் இயேசுவேபலியாகி எமைமீட்ட எந்தன் ராஜனே(2)இம்மானுவேலாக என்றென்றுமேஎம்மோடு வாழவே மீண்டும் உயிர்த்தாரே(2) -வந்தது

கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai vanthathu Intha mannilae Read More »