தாவீதின் நகரத்திலே -Thavithin Nagarathilae

தாவீதின் நகரத்திலே பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தை தேடி அலைந்தாரே – யோசேப்பு மரியாளின் பேறு வலி உணர்ந்தாரே 1. அங்கும் இங்கும் தேடி அலைந்தும் ஓரிடமும் கிடைக்கவில்லை வழியிலே இயேசு பிறந்தாரே – முன்னணையின் புல்லணையில் தான் தவழ்ந்தாரே 2. ஆட்டிடையர் ஆடுகளை நள்ளிரவில் காத்திருக்க வானில் தூதர் தோன்றி துதித்தாரே – தேவன் மானிடனாய் பிறந்தார் என்றாரே 3. ஞானிகளும் நட்சத்திரத்தை பின்தொடர்ந்தே வீட்டையடைந்துபாலனை கண்டு பணிந்தாரே – பரிசாய் காணிக்கை தந்து மகிழ்ந்தாரே 4. […]

தாவீதின் நகரத்திலே -Thavithin Nagarathilae Read More »