நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai

நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai LYRICS நம்பாத நம்பாத மனிதனை நம்பாத (2)நம்பிக்கையின் தேவனும் இயேசுதான் நம்பிடு உண்மையாய் உயர்த்துவார் (2)1காலையில் எழுந்ததும் நம்பிடு இயேசுவைஉண்மையாய் உன்னை ஒப்பு கொடுத்திடு (2)இயேசு தானே உந்தன் நம்பிக்கை அவரே உன்னை உயர்த்துவார் (2) 2கரம் பற்றி நடத்துவார் கண்மணி போல் காப்பார்துயரங்கள் துடைப்பார் தொல்லைகள் நீக்குவார்(ஆறுதல் அளிப்பார்) (2)இயேசு தானே உந்தன் நம்பிக்கை அவரே உன்னை உயர்த்துவார் (2)3இயேசுவை நம்பிடு வாழ்க்கையில் ஜெயித்திடவெற்றி பெற்று […]

நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai Read More »