சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame TAMIL LYRICS சிறை இருப்பில் இருக்கும் ஜனமேமனம் தளர்ந்து இருக்கும் மகனே (மகளே)அலங்கம் இடிந்து கிடக்கும் சபையேவாசல் எரிக்கபட்ட எருசலேமே இந்த நாள் கர்த்தரின் யுத்த நாள்நீ கட்டப்படும் நாளிதே நீ கலங்காதே திகையாதேஎப்பொழுதும் சந்தோசமாய் இருஉன் அலங்கத்தையும் உன் வாசலையும்திரும்பவும் கட்டிடுவார் தள்ளுண்டு போனாயோகடையாந்திரத்தில் உள்ளாயோஇரங்குவார் இல்லையோஉன் துக்கம் ஒழியவில்லையோ நன்மைக்காய் காத்திருந்தாயோநம்பிக்கை அற்று போனாயோவிசாரிக்க யாரும் இல்லையோமகா விசனமாய் உள்ளாயோ Sirai […]

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame Read More »