Sujatha Selwyn

Jeithu vittar – ஜெயித்து விட்டார்

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Lyricsஜெயித்து விட்டார் மரணத்தைவிழுங்கி விட்டார் சாவினைஎழுந்து விட்டார் ஜீவனோடே வென்று விட்டார் பாவத்தைகொன்று விட்டார் சாபத்தைஉயிர்த்து விட்டார் என்றென்றுமே கொண்டாடுவோம் கொண்டாடுவோம்உயிருடன் எழுந்தவரை கொண்டாடுவோம் ஒடித்து விட்டார் சாவின் கூர்ஜெயித்து விட்டார் நரகத்தைமுடித்துவிட்டார் கிரியைதனைதந்து விட்டார் ரட்சிப்பைசென்று விட்டார் பரலோகம்அமர்ந்து விட்டார் தேவனோடே ஆர்ப்பரித்து ஆடுவோம்மகிழ்ச்சியோடே பாடுவோம்இயேசு என்றும் ஜீவிக்கிறார்எங்கும் சொல்வோம் நற்செய்திகொண்டு செல்வோம் சுவிசேஷம்இயேசு நாமம் போற்றிடுவோம் —Easter song in Tamil ஜெயித்து விட்டார் – Jaithuvitaar […]

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Read More »

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே

நடு வானிலே மின்னுதே மின்னுதே அழகாகவேஒரு நட்சத்திரம் ரட்சகர் பிறந்ததை கூறுதேபெத்லகேம் ஊரில் முன்னணை மீதில்மெதுவாகவே நகர்ந்ததே நின்றதே நடு வானிலே கேட்குதே கேட்குதே சங்கீதமேவிண் தூதரின் சேனைகள் பாடிடும் பாடலேவிண்ணில் மகிமை மண்ணில் அமைதிமனுஷர்களின் மனதிலே பிரியமே நடு வானிலே மேகங்கள் னடுவினில் ஒரு நாளிலேஎன் ரட்சகர் தோன்றுவார் தூதர்கள் சூழவேஅவரோடு நானும் சேர்ந்திடுவேனேஎந்நாளுமே இன்பமே இன்பமே

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே Read More »

Exit mobile version