Williams

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் ஊழியம் செய்வது தான்எங்கள் இதயத்தின் வாஞ்சையேஊழியப் பாதையிலேநாங்கள் நிற்பதும் கிருபையேஎங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் – 2ஊழியம் ஊழியமே 1 கிராமங்களில் செல்லுவோன்சுவிசேஷம் சொல்லிடுவோம்அழியும் ஆத்மாக்களைஇயேசுவிடம் சேர்த்திடுவோம் 2 மழையிலும் வெயிலிலும்எந்ந சூழ்நிலை வந்தாலும்சுவிசேஷம் சொல்லிடுவோம்ஊழியத்தை நிறைவேற்றுவோம் 3 ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலேஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம்அழைத்தவர் உண்மையுள்ளவர்அவர் என்றென்றும் நடத்திடுவார்பரலோக ராஜ்ஜியத்தில்என்றென்றும் ஆளுகை செய்வோம் Oozhiyam seivathu thaanEngal idhayathin vaanjayeOozhiya paadhiyilnaangal nirpathum […]

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் Read More »

Manasae Ketkalaye – மனசே கேட்கல

Manasae Ketkalaye – மனசே கேட்கல மனசே கேட்கல மனசே கேட்கல மனசு கேட்கல இயேசுவே மனசே கேக்கல – (2) உம்மைவிட்டு தூரம் போக மனசு கேட்கல உம்மைவிட்டு விலகி போக மனசு கேட்கல உம்மை மறந்து உலகில் வாழ மனசு கேட்கல – (2) 1. உம்மை நான் பார்கலான மனசே கேட்கல உம்மோடு பேசலன மனசே கேட்கல-2உம் பாதம் அமரலான மனசு கேக்கல – (2)உம்மோடு இணைய மட்டும் மனசு கேக்குது உம்மோடு

Manasae Ketkalaye – மனசே கேட்கல Read More »

Aararo Aararo Kanmaniyae – ஆராரோ ஆராரோ கண்மணியே

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோகாக்க வந்த லீலி மலரே மலரே மலரேஆராரோ ஆராரோ பூமணியே ஆராரோபூமியை மீட்க வந்தாரே பிறந்தார் இயேசு பிறந்தார்பாலகனாய் இயேசு பிறந்தார்Christmas Happy ChristmasNew year Happy New year 1.இம்மனுவேலர் இறுதி வரைநம்மோடிருப்பார்இன்னல்கள் யாவையும் நீக்கிநம்மை ஆசீர்வதிப்பார்-2-ஆராரோ 2.நமக்கொரு பாலகன் பாரினிலேபாசமுடன் வந்தார்அதிசயமானவர் வல்லமையின் தேவன்நித்தியபிதா அவரே-2-ஆராரோ

Aararo Aararo Kanmaniyae – ஆராரோ ஆராரோ கண்மணியே Read More »

Exit mobile version