Tamil Bible questions and answers

வேதப்பகுதி :நியாயாதிபதிகள் : 1-10.

 

  1. யோசுவா மரித்த பின் கானானியரை எதிர்த்து யுத்தம் பண்ண யார் புறப்படக்கடவன்??

விடை: நியாயாதி: 1: 1,2.

 

  1. கானானியரில் யாரை யூதா கோத்திரத்தார் வெட்டிப் போட்டார்கள்??

விடை: நியாயாதி: 1:10.

 

  1. யூதா எந்த பட்டணங்களை பிடித்தான்??

விடை: நியாயாதி: 1:18.

 

  1. யாருடைய கைகால்களின் பெருவிரல்களை தறித்தனர்??

விடை: நியாயாதி: 1:6.

 

  1. ஆசேர் கோத்திரத்தார் யாரை துரத்திவிடவில்லை??

விடை: நியாயாதி: 1: 31.

 

  1. யூதா கானானியரை சங்காரம் பண்ணி அந்த பட்டணத்திற்கு என்ன பெயரிட்டனர்??

விடை: நியாயாதி: 1: 17.

 

  1. உன் சுதந்திர பங்குவீதத்தில் நானும் உன்னோடு வருவேன் என கூறியது யார்??

விடை: நியாயாதி: 1:3.

 

  1. முற்காலத்தில் தெபீருக்கு என்ன பெயர்??

விடை: நியாயாதி: 1: 11.

 

  1. கர்த்தருடைய தூதன் எங்கிருந்து எங்கு வந்தார்??

விடை: நியாயாதி: 2:1.

 

  1. இஸ்ரவேலின் சந்ததியாரும்,அதற்குமுன் யுத்தம் அறியாதவர்களும், அவைகளை அறியவும் பழக்குவிப்பதற்கும் கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யார் யார்??

விடை: நியாயாதி: 3: 2,3.

 

  1. பெலிஸ்தரில்600 பேரை ஒரு தாற்றுக்கோலால் அடித்தவன் யார்??

விடை: நியாயாதி: 3:31.

 

  1. இடதுகை பழக்கமுள்ளவன் யார்??

விடை: நியாயாதி: 3:15.

 

  1. மெசொப்பொத்தேமிய ராஜாவின் பெயர் என்ன??

விடை: நியாயாதி: 3: 8.

 

  1. ஒத்னியேல் யார்??

விடை: நியாயாதி: 3:9.

 

  1. மிகவும் ஸ்தூலித்திருந்த மனுஷன் யார்??

விடை: நியாயாதி: 3: 17.

 

  1. தெபொராளின் கணவன் பெயர் என்ன??

விடை: நியாயாதி: 4:4.

 

  1. யாருக்கு900 இருப்பு ரதங்கள் இருந்தது??

விடை: நியாயாதி: 4: 13.

 

  1. சிசெராவையும் ரதங்களையும் கர்த்தர் யாருக்கு முன்பு கலங்கடித்தார்??

விடை: நியாயாதி: 4: 15.

 

  1. என்னோடேகூட வராவிட்டால்,நான் போக மாட்டேன் என யார் யாரிடம் சொல்லியது??

விடை: நியாயாதி: 4:7,8

 

  1. தண்ணீர் கேட்டவனுக்கு பால் கொடுத்தது யார்??

விடை: நியாயாதி: 4:18,19.

 

  1. பாராக்கின் தந்தை பெயர் என்ன??

விடை: நியாயாதி: 4: 6.

 

  1. மரணத்திற்கு துணிந்து நின்றவர்கள் யார்??

விடை: நியாயாதி: 5: 18.

 

  1. யார் தாயாக எழும்புமளவும் கிராமங்கள் பாழாய்ப்போயின??

விடை: நியாயாதி: 5: 7.

 

  1. ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் யார்??

விடை: நியாயாதி: 5:24.

 

  1. கர்த்தரில் அன்பு கூறுகிறவர்கள் எப்படி இருப்பார்கள்??

விடை: நியாயாதி: 5:31.

 

  1. யுத்தம் செய்து,பாடி முடித்தபோது தேசம் எத்தனை வருடம் அமைதலாயிருந்தது??

விடை: நியாயாதி: 5:31.

 

  1. யாரிடம் பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என தூதன் கூறினார்??

விடை: நியாயாதி: 6:11,12.

 

  1. கிதியோன் கட்டின பலிபீடத்தின் பெயர் என்ன??

விடை: நியாயாதி: 6: 24.

 

  1. குடாக்களில் தாபரித்தவர்கள் யார்??

விடை: நியாயாதி: 5: 17.

 

  1. மீதியானியரின் இரண்டு அதிபதிகள் யார்,யார்??

விடை: நியாயாதி: 7:25.

 

  1. நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணும்போது எங்களை அழைக்கவில்லை என யார்,யாரிடம் சொன்னது??

விடை: நியாயாதி: 8:1.

 

  1. நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன் என சொல்லியவர் யார்??

விடை: நியாயாதி: 6: 15.

 

  1. கிதியோன் பலிபீடத்தை எங்கே கட்டினார்??

விடை: நியாயாதி: 6:24.

 

  1. யெருபாகால் என கிதியோனுக்கு எதினால் பேரிடப்பட்டது??

விடை: நியாயாதி: 6:32.

 

  1. நானோ என் குமாரனோ உங்களை ஆளமாட்டோம்,கர்த்தரே உங்களை ஆளுவார் என கிதியோன் யாரிடம் கூறினார்??

விடை: நியாயாதி: 8:22,23.

 

  1. யாருக்கு நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப் பண்ணினார்??

விடை: நியாயாதி: 9: 23.

 

  1. தன் சகோதரரை ஒரே கல்லின்மேல் கொலை செய்தவன் யார்??

விடை: நியாயாதி: 9: 5.

 

38.ஒளிந்திருந்து தப்பிய யெருபாகாலின் குமாரன் யார்??

விடை: நியாயாதி: 9: 5.

 

  1. யார்,யாருடைய தலைகளை கிதியோனிடம் கொண்டு வந்தார்கள்??

விடை: நியாயாதி: 7:25.

 

  1. ராஜாவான வேலைக்காரியின் மகன் யார்??

விடை: நியாயாதி: 9:17.

 

  1. எது கிதியோனுக்கு கண்ணியாயிற்று??

விடை: நியாயாதி: 8:27.

 

  1. கிதியோனின் கர்ப்பப் பிறப்பு எத்தனைபேர்??

விடை: நியாயாதி: 8: 30.

 

  1. இஸ்ரவேலர் யாரை நினையாமலும் நன்மை பாராட்டாமலும் போனார்கள்??

விடை: நியாயாதி: 8: 34,35.

 

  1. பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தவன் யார்??

விடை: நியாயாதி: 8: 20.

 

  1. இஸ்ரவேலர் பாகால்களை பின்பற்றி எதை தேவனாக வைத்தனர்??

விடை: நியாயாதி: 8: 33.

 

  1. மலைகளின் உச்சியில் பதிவிருக்கிறவர்களை வைத்தவர்கள் யார்??

விடை: நியாயாதி: 9: 25.

 

  1. எது,என் ரசத்தை விட்டு மரங்களை அரசாளப் போவேனோ என்றது??

விடை: நியாயாதி: 9: 13.

 

  1. பட்டணத்தை இடித்து அதில் உப்பை விதைத்தவன் யார்??

விடை: நியாயாதி: 9: 45.

 

  1. யாருடைய சாபம் அவர்களுக்கு பலித்தது??

விடை: நியாயாதி: 9: 57.

 

  1. 30கழுதைக்குட்டிகள் மேல் ஏறும்30 குமாரர் யாருக்கு இருந்தனர்??

விடை: நியாயாதி: 10: 3,4.

 

  1. பூவாவின் குமாரன் யார்??

விடை: நியாயாதி: 10:1.

 

  1. யார் கீலேயாத் குடிகளுக்கு தலைவனாயிருப்பான்??

விடை: நியாயாதி: 10: 18.

 

  1. யாருடைய பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி??

விடை: நியாயாதி: 5: 15.

 

  1. யாரை கர்த்தர் இஸ்ரவேலர் முன்பாக தாழ்த்தினார்??

விடை: நியாயாதி: 4: 23.

 

  1. கிதியோன் மீது கர்த்தருடைய ஆவியானவர் இறங்கினபோது அவன் யாரை தனக்கு பின் செல்லும்படி செய்தான்??

விடை: நியாயாதி: 6: 34