THIKKATTRA PILLAIGALUKKU – திக்கற்ற பிள்ளைகளுக்கு song lyrics

திக்கற்ற பிள்ளைகளுக்கு

சகாயர் நீரேயல்லவோ

எக்காலம் துணை அதற்கு

நிற்பவரும் நீரேயல்லவோ

தனிமையான எனக்கு

சகாயர் நீரேயல்லவோ

ஆதரவற்ற எனக்கு

பக்கபலம் நீரேயல்லவோ

ஆதரவற்ற எனக்கு

பக்கபலம் நீரேயல்லவோ

பக்கபலம்  நீரேயல்லவோ

 

என்றைக்கும் மறைந்திருப்பீரோ

தூரத்தில் நின்று விடுவீரோ

என்றைக்கும் மறைந்திருப்பீரோ

தூரத்தில் நின்று விடுவீரோ

பேதைகளை மறப்பீரோ

ஏழைகளை மறப்பீரோ

இயேசுவே மனம் இரங்கும்

இயேசுவே மனம் இரங்கும்

திக்கற்ற பிள்ளைகளுக்கு

சகாயர் நீரேயல்லவோ

எக்காலம் துணை அதற்கு

நிற்பவரும் நீரேயல்லவோ

எக்காலம் துணை அதற்கு

நிற்பவரும் நீரேயல்லவோ

 

கர்த்தாவே எழுந்தருளும்

கைதூக்கி என்னை நிறுத்தும்

கர்த்தாவே எழுந்தருளும்

 கைதூக்கி என்னை நிறுத்தும்

தீமைகள் எனை சூளும்நேரம்…..

தீயவர் எனை சூளும்நேரம்

தூயவரே ரட்சியும் ….

தூயவரே ரட்சியும்

திக்கற்ற பிள்ளைகளுக்கு 

சகாயர்

நீரேயல்லவோ

எக்காலம் துணை அதற்கு நிற்பவரும்

நீரேயல்லவோ

 

தனிமையான எனக்கு

சகாயர் நீரேயல்லவோ

ஆதரவற்ற எனக்கு

பக்கபலம் நீரேயல்லவோ

பக்கபலம் நீரேயல்லவோ

ஜீவஒளி நீரேயல்லவோ

ஜீவஒளி நீரேயல்லவோ.

https://www.youtube.com/watch?v=2NoiuLXrcGA

Leave a Comment Cancel Reply

Exit mobile version